தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
Related Posts
வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…
Read more“மக்களுக்கு அட்வைஸா!.. முதல்ல உங்க கட்சி ஆளுகளுக்கு சொல்லுங்க!”… தவெக நிர்வாகியின் அநாகரிக செயலால் கொதித்தெழுந்த கனிமொழி.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற…
Read more