தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
Related Posts
“தமிழ்நாடு பாலைவனமாக மாறுவதற்குள் ஒன்றுபடுங்கள்.. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுக்கு துரைமுருகன் அதிரடி அழைப்பு..!!”
காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் தமிழகம் பெரும் பாலைவனமாக மாறக்கூடும் என்று நீர்வளத்துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான துரைமுருகன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்…
Read more“மெட்ரோ பயணம் மூலம் திசைதிருப்பப்படும் உண்மைகள்? 151 மருத்துவ இடங்கள் பறிப்பு & தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை.. அரசியல் அரங்கில் வெடிக்கும் சர்ச்சை..!!”
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 151 இடங்கள் பறிபோன விவகாரமும், தேசிய அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட சம்பவமும் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை…
Read more