தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார…
Read more55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read more