தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை….. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!
Related Posts
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 இன்று முதல்…
Read moreதமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read more