தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும் 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“சபாநாயகருக்கு முன் தர்ணா”… எழ முடியாமல் தடுமாறிய திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர்… யோசிக்காமல் சட்டுன்னு எழுந்து கையைப் பிடித்து தூக்கி விட்ட முதல்வர் விஜய்… நெகிழ்ச்சி வீடியோ…!
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சரின் விஜய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பதில் உரை வழங்கினார். அதில் தன்னுடைய மேஜையில் மூன்று பைல்கள் இருப்பதாகவும் நீங்கள் அதில் என்ன இருக்கிறது திறக்க வேண்டும்…
Read moreBreaking: தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ல் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்… செப்டம்பர் 9 முதல் வேட்பு மனு தாக்கல்… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தற்போது கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிட்டத்தட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் தங்களுடைய பதவியை…
Read more