தமிழ்நாடு தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீர்ஜ் மிட்டல் ஆகியோர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் கிருஷ்ணனும் தொலைதொடர்புத்துறை செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. ஜனவரியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் பொறுப்பிலிருந்து கிருஷ்ணனும் நீரஜ் மிட்டலும் மாற்றப்பட்டுள்ளதால் இந்த பொறுப்புகளுக்கு தமிழ்நாடு அரசு புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் என தெரிகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு மாற்றம்… தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more