தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 15 பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சாலைகளில் பணிகளை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!
Related Posts
“அரசு மருத்துவமனையில் அதிரடி விசிட்”… டோஸ் விட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி… சபாஷ் சொல்ல வைத்த சம்பவம்… ஆடிப்போன ராஜபாளையம்..!!
சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசல் விபத்து தொடர்பாகச் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாகக்…
Read moreBreaking: சென்னையை உலுக்கிய சூட்கேஸ் கொலை..! “ஏரியிலிருந்து மீட்கப்பட்டது தலை”… காதல் விவகாரத்தில் காதலி செய்த பயங்கரம்… அதிர்ச்சி பின்னணி…!!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாமல் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட நபர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி (28) என்பதும், அவர் காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதும் போலீசாரின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.…
Read more