தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் பொன்முடி!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி. ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவி ஏற்பு…

Read more

BREAKING: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி…!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில்…

Read more

பணிந்தார் ஆளுநர் ஆர்.என் ரவி..! இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக மீண்டும் பதவி ஏற்கிறார் பொன்முடி!!

அமைச்சராக பொன்முடி பதவி ஏற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக மீண்டும் பதவி ஏற்கிறார் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 3:30 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொன்முடிக்கு…

Read more

இன்று அமைச்சராகிறார் பொன்முடி… பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர்…!!

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்.என். ரவி , பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு…

Read more

பொன்முடி அமைச்சராவதில் புதிய சிக்கல்…. ஆட்டம் காட்டிய ஆளுநர்….!!!

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது…

Read more

தமிழக அமைச்சரவை மாறுகிறது…. அரசியலில் புதிய திருப்பம்…!!!

திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை; MLA-வாக பொன்முடி தொடர்கிறார் என்று தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது தேர்தல் அதிகாரியும் MLA-வாக தொடர்வதாக கூறியதால், ஆளுநர் சென்னை திரும்பிய…

Read more

BREAKING: அமைச்சரவை லிஸ்டில் இருந்து நீக்கம்….!!!

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரை வெளியே போ என கூறிய பொன்முடி, இன்று நடந்த நடப்பாண்டின் முதல் பேரவை கூட்டத்திற்கு வரவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு…

Read more

BREAKING: தப்பித்தார் அமைச்சர் பொன்முடி…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதத்தில் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும்…

Read more

BREAKING: அமைச்சராக தொடர்கிறார் பொன்முடி…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு கூடுதலாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், பொன்முடியின் பெயர் இலாகா நீக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அமைச்சர்கள்…

Read more

30 நாட்களுக்குள் பொன்முடி சரணடைய வேண்டும்…. இல்லையேல் கைது…. நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு.!!

விழுப்புரம் நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி சரணடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். ஜனவரி 21 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி சரணடைய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

ஊழலின் ஊற்று, உடைந்து நொறுங்கியது…. மு.க ஸ்டாலின் அமைச்சர்களுக்கு மத்திய சிறையில் தனி கட்டிடம் தேவை… விமர்சித்த அண்ணாமலை.!!

மத்திய சிறையில், திரு முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. 2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில்,…

Read more

BREAKING: பொன்முடிக்கு பதில் அமைச்சர் இவர்தான்… முதல்வர் கடிதம்…!!

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை…

Read more

தீர்ப்பை கேட்டவுடன்…. நீதிமன்றத்திலேயே கண்ணீர்விட்டு கதறிய பொன்முடி மனைவி….!!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட உடன், நீதிமன்றத்திலேயே பொன்முடி மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு கதறினார். மேலும், இந்த தீர்ப்பை…

Read more

BREAKING: பதவியை இழந்தார் பொன்முடி….!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.பதவியையும், அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், தற்போதைக்கு சிறைக்கு…

Read more

MLA பதவியை இழந்தார் பொன்முடி…. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து PC சட்டத்தின் படி குற்றவாளி என்ற தீர்ப்பளிக்கப்பட்டாலே மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பதவியை இழந்து விடுவார்கள். அதன்படி பொன்முடி எம்எல்ஏ…

Read more

அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…!!

சட்டவிரோத பணப்பரிவத்தனை விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக அமைச்சர்களை குறிவைத்து, வருமான வரித்துறை – அமலாக்கத்துறை தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது. அதன்படி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கடந்த மாதம் உயர்கல்வித்துறை…

Read more

இந்த ஆண்டு பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 225 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கு… ஐகோர்ட் அறிவிப்பு..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. 2006-2011 வரை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போதிய…

Read more

தமிழகத்தில் புதிய மாதிரி பாடத்திட்டம் எப்போது அமல்?… அமைச்சர் பொன்முடி விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தபடி பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பாடத்திட்ட மறுசீரமைப்பு பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு…

Read more

பிஜேபிக்கு பெண்கள் யாரும் இனி ஓட்டு போட மாட்டாங்க… அமைச்சர் பொன்முடி அதிரடி….!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய பெண்கள் யாரும்…

Read more

அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம்… துணைவேந்தர்களுடன் அமைச்சர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி என்று ஆலோசனை நடத்தினார். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை…

Read more

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூ 25,000 ஆக உயர்த்தப்படும் – அமைச்சர் பொன்முடி.!!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலையில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,000…

Read more

சற்றுமுன்: ஏமாற்ற முயன்ற அமைச்சர் பொன்முடி…? வெளியான தகவல்…!!

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை…

Read more

BREAKING: அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி..!!!

சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்சம் ரூபாயை அமலாகத்துறை…

Read more

செம வைப்…! அமைச்சர் பொன்முடி வீட்டுல ரெய்டா…? சட்டுனு அந்த பாடலை பாடி அசத்திய துரை முருகன்….!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனையில் நடத்தினர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டது மட்டுமில்லாமல் அவர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. தற்போது பொன்முடியை அமலாக்க துறையினர் குறி…

Read more

BREAKING: உச்சகட்ட பதற்றம்.. தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு…!!!

அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியிடம் ED விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது ED துணை இயக்குநரும் வருகை தந்துள்ளார்.. இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால், தலைமை…

Read more

அமைச்சர் பொன்முடியின் காரிலும் ED சோதனை…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் காரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளிலும், அவரது மகனும் எம்.பி.,யுமான கௌதம சிகாமணியில் வீட்டிலும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி…

Read more

சற்றுமுன்: ரெய்டுக்கான காரணம் வெளியானது…!!!

2008ல் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி 41,57,225 மதிப்பில் இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைகளை RBI விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது…? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!

தமிழகத்தில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதான்படி, பிஇ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை கலந்தாய்வு நடைபெறும் என…

Read more

பொறியியல் படிப்பில் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகம்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் இந்த வருடம் முதல் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி குறித்து இன்று வெளியிட்ட அமைச்சர், ECE advanced technology, ECE design…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!!!

1996-2021 வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான இடத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பொன்முடியை விடுதலை செய்து…

Read more

சற்றுநேரத்தில் தீர்ப்பு: திமுக அமைச்சர் பதவி தப்பிக்குமா..??

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு…. தமிழகமே பெரும் பரபரப்பில்..!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் நாளை தீர்ப்பு…. பரபரப்பில் தமிழக அரசியல்…!!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது’…. அமைச்சர் பொன்முடி….!!!

இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

Read more

BREAKING: 200/200 மதிப்பெண்…. தமிழ்நாட்டிலேயே முதல் பெண்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில் பேசிய அவர், பொறியியல்…

Read more

தமிழக அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 27 ஆயிரத்து 215 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி நிரப்பப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாணவர்…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடருவார்…. அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

“பல்கலைக்கழக தேர்வுகள்”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே…

Read more

TNTRB மூலம் தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை…

Read more

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது….? தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி…!!!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான…

Read more

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பு கல்வி ஆண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர…

Read more

“ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்”… அமைச்சர் பொன்முடி உறுதி… பாஜக அண்ணாமலை வரவேற்பு…!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபியை வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவந்தனர் . இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின்…

Read more

அமைச்சர் பொன்முடி காரில் மோதி விபத்து…. ஒருவர் படுகாயம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

கடலூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

அப்போ இந்துக்களாக இருந்தாங்க…. இப்போ இஸ்லாமியர்கள்…. அமைச்சர் பொன்முடி ஸ்பீச்…..!!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள எம்கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.…

Read more

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…

Read more

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலி பணியிடங்கள்….. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அந்தியூரில் பலவகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி…

Read more

Other Story