சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. 2006-2011 வரை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுவித்த நிலையில், ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது
BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கு… ஐகோர்ட் அறிவிப்பு..!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more