கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரை வெளியே போ என கூறிய பொன்முடி, இன்று நடந்த நடப்பாண்டின் முதல் பேரவை கூட்டத்திற்கு வரவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அமைச்சரவை லிஸ்டில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
BREAKING: அமைச்சரவை லிஸ்டில் இருந்து நீக்கம்….!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more