கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரை வெளியே போ என கூறிய பொன்முடி, இன்று நடந்த நடப்பாண்டின் முதல் பேரவை கூட்டத்திற்கு வரவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அமைச்சரவை லிஸ்டில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
BREAKING: அமைச்சரவை லிஸ்டில் இருந்து நீக்கம்….!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more