“யாராக இருந்தாலும் தப்ப முடியாது..!” – மீண்டும் தூசு தட்டப்படும் சிறுநீரக திருட்டு வழக்கு.. அமைச்சர் அருண்ராஜின் அதிரடி உத்தரவால் அதிரும் மருத்துவ உலகம்..!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை, தேர்தல் காரணமாகச் சற்று தொய்வடைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில் எவ்வித…

Read more

Other Story