“கண்ணீரை வச்சே போலீஸை ஏமாத்திடலாம்னு கணக்கு போட்டா பாஸ்..!” மனைவியின் நாடகத்தை தவிடுபொடியாக்கிய காவல்துறையின் தீவிர விசாரணை..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போக்கர்தன் தாலுகாவில், கணவனின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டுப் புகார் அளிக்க வந்த மனைவியே, இறுதியில் கொலைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் தனது கணவர் எதிர்பாராத விதமாக…

Read more

Other Story