எல்லாம் நாசமாகுது….! 10 K.M-க்கு 1 டேம் கட்டுங்க… சூப்பரா சொன்ன அன்புமணி..!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தாமிரபரணியை பாதுகாக்கணும் என நடைபயணம் பாபநாசம் இலிருந்து புன்னகையால் வரைக்கும் வந்து இருந்தேன். அப்ப எங்களுடைய நோக்கம் என்னன்னா…. இந்த தாமிரபரணி தண்ணி வற்றாத ஜீவநதி. ஒரே ஒரு பெருநதினா…
Read more