மே 1 கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு வருகின்ற மே 1ஆம் தேதி முதல் சிறப்பு…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கன்னியாகுமரியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையை சேர்ந்த சுஜின் மற்றும் வர்ஷா தம்பதிக்கு ஷகிப் செண்டினோ என்ற மகன் உள்ளார்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும்…

Read more

“பாதுகாப்பு தாங்க”…. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தர்ணா….. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மேல தெருவில் ஆட்டோ டிரைவரான வினோத் காமராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் இரணியல் பேரூராட்சியின் 10-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் கீதா தனது கணவர்…

Read more

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்…. லாரி டிரைவருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை வலியவிளை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் செங்கல் சூலையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு முருகேசன் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாடு…. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் செல்வவேல் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையுடன், செல்வவேல், அவரது மனைவி ஆகியோர் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் வரை செல்லும்…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன்(28), கவி(25) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவித் பிகாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் சரியான…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெண்…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஸ்கூட்டரில் ஸ்ரீமதி…

Read more

தமிழ்நாட்டில் நாளை(மார்ச் 4) 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில்…

Read more

4ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை !!

ஐயா வைகுண்டசாமி அவதார தினத்தை ஒட்டி 4ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 191 வது அவதார தினத்தை ஒட்டி மாநில அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. போராடும் தீயணைப்பு வீரர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று காலை குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு…

Read more

ஜெராக்ஸ் கடையில் அச்சடித்த கள்ள நோட்டு…. 4 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளத்தில் மதுரையைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் கணேசன், சதீஷ், சரவணன், சந்திரசேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அப்துல்…

Read more

பெட்ரோல் ஊற்றி காரை எரித்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரை பந்தி விளை பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வெங்கடேசுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே…

Read more

கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை வீட்டார்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன்தோப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுபாஷுக்கு நெல்லையை சேர்ந்த லட்சுமி பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 1 1/2 லட்ச ரூபாய் பணம்,…

Read more

முதியவர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை சாமி தெருவில் தாசன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஜெயக்குமார் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் தீ…. அச்சத்தில் பழங்குடியின மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் தீ அணையாமல் வேகமாக பரவி வருகிறது. தற்போது காட்டு…

Read more

அரசு ரப்பர் கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்…. வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பல்வகை வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கிறது. இந்நிலையில் வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் இது…

Read more

புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட 17 உண்டியல்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

அறுந்து அந்தரத்தில் தொங்கிய “லிப்ட்”….. சிதறிய பொருட்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே 4 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த மாடியில் இருக்கும் முதல் இரண்டு தளத்தில் பர்னிச்சர் கடையும், 3 மற்றும் 4-வது தளத்தில் குடியிருப்புகளும் இருக்கிறது. இந்நிலையில் பர்னிச்சர்…

Read more

டேய் யாருடா நீ…! ஆண்களை அலேக்காக தூக்கி பலாத்காரம் செய்யும் சைக்கோ…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளைஞர்கள் அடிக்கடி காணாமல் போய் உள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள்…

Read more

பாஜக, ஹிந்து முன்னணி பெயர் நீக்கம்: தமிழக அரசு அதிரடி முடிவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மற்றும் 86வது இந்து சமய மாநாட்டை ஐந்தாவது சேவா சங்கம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. ஐந்தவ சேவா சங்கத்தின் அழைப்பிதழில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத்…

Read more

மண்டைக்காடு சமய மாநாடு அனுமதி…. பேச்சுவார்த்தையில் உடன்பாடு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எல்லாம் வல்ல மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறுகின்ற நிகழ்ச்சியை பன்னெடு காலமாக ஐந்தவ சேவா சங்கத்தின் சார்பில் நடைபெற்று வருகின்றது. இந்த…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் ஹோட்டல் மேலாளர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய்…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

2-வது நாளாக எரியும் காட்டுத்தீ…. சிரமப்படும் வனத்துறையினர்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை அருகே இருக்கும் மலையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகமாக காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று ( சனிக்கிழமை) நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது…

Read more

மயங்கி கிடந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் ஸ்ரீபாரத்(29) என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீபாரத் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து…

Read more

தோழியின் வீட்டிற்கு சென்று…. பெண்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு வடக்கு தெருவில் ஜாஸ்மின் சுதா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராணி(20), ஜெயலட்சுமி(22) ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். அவ்வபோது இருவரும் ஜாஸ்மின் சுதாவின் வீட்டிற்கு வந்து…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. கொடூரமாக தாக்கி என்ஜினீயர் செய்த செயல்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டில் தனியாக பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை கம்பியால் தாக்கிய அந்த நபர், பின் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்ஜினீயரான அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் …

Read more

அபராதம் விதித்த போலீஸ்…. ரகளையில் ஈடுபட்ட 2 பேர்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது மதுபோதையில் இருந்த 2 பேரும் போலீசாருடன்…

Read more

என்னை காதலிக்க மாட்டாயா…? மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி பகுதியில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் . இந்நிலையில் குளச்சல் பேருந்து நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தும் ரிசிபன்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் ஒர்க் ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க் ஷாப்பில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான கல்லூரி வாகனத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் வாகனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு மண்ணறவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாயும், தந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் விஜூவுடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த…

Read more

“மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை”…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதனை ஈடு…

Read more

3 குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை வனப்பகுதியில் இருக்கும் தனியார் ரப்பர் தோட்டத்திற்கு தினமும் அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பால்வெட்ட செல்வது வழக்கம். இந்நிலையில் சரல்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் நரிச்சிகல் பகுதிக்கு ரப்பர் பால் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஏதோ…

Read more

MLA தலைமையில் போராட்டம்; பாஜகவினர் கைதால் கன்னியாகுமரியில் பரபரப்பு!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இந்து சமய மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பமூடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது…

Read more

ஆதார் எண்களை பயன்படுத்தி…. ரூ.80 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. பிளஸ்-1 மாணவர் கைது….. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 6 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமியின் தாய் நாகர்கோவிலில் இருக்கும் பல சரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் வேலைக்கு சென்ற பிறகு…

Read more

அடி தூள்…. கன்னியாகுமரியில் வருகிறது கண்ணாடி பாலம்…. அரசு அனுமதி…..!!!!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உறவினர்களுடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த…

Read more

கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

5 மாதங்களில் ஏற்பட்ட பழுது…. செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சன்விளை பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோர்ட் சாலையில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் 15,490 ரூபாய்க்கு வாங்கிய செல்போன் 5 மாதங்களிலேயே பழுதானது. இதனால் சுரேந்தர் செல்போனை கடைக்காரரிடம் கொடுத்து பழுதை…

Read more

சுற்றுலா பயணிகள் வந்த பேருந்து…. அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மோதி சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு பேருந்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் சுற்றுலா பயணிகளை ஒரு தங்கும் விடுதியில் இறக்கிவிட்டார். பின்னர் பேருந்து பார்க்கிங் செய்வதற்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனை செல்லும் நுழைவு வாயில் வழியாக…

Read more

மனைவி இறந்த துக்கம்…. மீனவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவில் பனிபிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவருக்கு அமலசந்ததி என்ற மனைவியும், 2 மகள்களும் இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமலசாந்தி திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்ததால் மன…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

Other Story