Eroad East By-election: ஆதாரமின்றி புகார் அளித்தால் நடவடிக்கை…. தேர்தல் நடத்தும் அதிகாரி எச்சரிக்கை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Eroad East By-election: தோல்வி பயத்தால் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…. அமைச்சர் கே.என் நேரு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் Update: “விரலில் மை” எந்த பிரச்சினையும் இல்லை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 10.10% வாக்குப்பதிவு நிறைவு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

வாக்காளர்களே…! வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக குறிவைத்த வாக்குகளை பங்கு போடுமா நாம் தமிழர்….? பரபரக்கும் கள நிலவரம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார்…

Read more

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”… அதை நிறைவேற்றுவதே என் லட்சியம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை…

Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது..? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி முதல் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர் கருங்கல்பாளையம் காந்தி சிலை…

Read more

BREAKING NEWS: இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

இடைத்தேர்தல் உச்சக்கட்டம்: வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்…. வெளியான தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

ஈரோட்டில் நொடிக்கு நொடி பதற்றம்: “கல்வீச்சு” மருத்துவமனையில் திமுகவினர் சிகிச்சை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின்…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மேனகா நவநீதன் மீது பரபரப்பு புகார்…. நாதக கட்சிக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேனகா…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் – 2 வழக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி  27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ஒருபக்கம் கையில குக்கர்…. மறுபக்கம் காலுல கொலுசு…. கொழிக்கும் ஈரோடு மக்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இன்னும் 7 நாட்களே உள்ளது… பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. மக்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய வேட்பாளர்?…. பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட பெண்கள்… பெரும் பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்கப்படுவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு…

Read more

“ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று”…. அடுத்த MLA இவர்தான்…. அடித்து சொல்லும் தம்பி ராமையா….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. இவர் கடலூரில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த கடை திறப்பு விழா முடிவடைந்த பிறகு தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”…. ஓகே சொல்லி அடம்பிடிக்கும் OPS…. வேண்டாம் என மறுக்கும் EPS…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”… நம்பிக்கை தெரிவித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பணிமனைக்கு சீல் வைக்க அதிமுகவினர் கடும் எதிர்ப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்…

Read more

பாஜகவின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பண விநியோகம்”…. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக அண்ணாமலை பரபரப்பு கடிதம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஈரோடு…

Read more

இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி…? பாஜக மாநில துணைத் தலைவர் பரபரப்பு குற்றசாட்டு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்ற நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… களைகட்டும் தேர்தல் களம்… தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்…!!!!!

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகப்படியான வேட்பாளர்கள் காரணமாக இந்த தேர்தலில்…

Read more

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு…. வெளியான முழு விவரம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

3 நாள் சீமான் சூறாவளி பிரச்சாரம்…. எந்தெந்த நாட்களில்…? வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்ற நிலையில்  அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொன்டு வ்ருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாதக…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்., சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு 191 சின்னங்கள் ஒதுக்கீடு…. தேர்தல் ஆணையம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். நாளை பிற்பகல் 3 மணி அளவில் வேட்பு மனு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ரோட்டு கடையில் டீ குடித்த இபிஎஸ்…. பின் நடந்த சம்பவம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

பிப்ரவரி 19ல் உதயநிதி பிரச்சாரம்…. என்னத்த கையில எடுக்கப்போறாரோ…! பெரும் எதிர்பார்ப்பு….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில்…

Read more

BREAKING: தேர்தலில் அமமுக போட்டி இல்லை… திடீர் அறிவிப்பு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு…

Read more

“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர்…

Read more

அ.தி.மு.கவின் வேட்பாளராக தென்னரசு… தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த தமிழ் மகன் உசேன்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்… EPS VS OPS?…. பா.ஜ.க எடுத்த முடிவு….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது. அதோடு தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்,.27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்றும்…

Read more

“உடைந்தது அதிமுக- பாஜக சீக்ரெட்”…. பிப்ரவரி 7-ல் ஈரோட்டில் மெகா சம்பவம் காத்திருக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய…

Read more

“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி எங்களுக்கு தான்”…. இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் தனி சின்னத்தில் போட்டி…. ஓபிஎஸ் திட்டவட்டம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பழனிச்சாமி முறையீடு… 3 நாட்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

Other Story