ஆதார் கூடுதல் வசூலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஆதாரில்…

Read more

தமிழகத்தில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செலவினத்தை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி 11 கோடியே 97 லட்சத்திற்கு நிர்வாக அனுமதியும் நடப்பு ஆண்டுக்கு மீதமுள்ள நான்கு…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகூர்த்த தினம் என்பதால் அதிகமானோர் பதிவுக்கு வருவார்கள் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை 100 டோக்கன்களுக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள்…

Read more

பால் கொள்முதல் விலை உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதனைப் போலவே 35 ரூபாயாக இருந்த…

Read more

தமிழக அரசு வழக்கும் ரூ.6000 நிவாரணம்…. எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?…. இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க அரசு சார்பில் கடன் உதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக விவசாய தொழிலாளிகளை ஊக்குவிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரைய தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்தபட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர்…

Read more

ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி தரும் அரசு… உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!

கர்நாடகா மாநிலத்தில் ராஜீவ் காந்தி ஹவுஸிங் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் சொந்த வீடு கட்டித் தருவதற்கு அரசு உதவி செய்கிறது. அதாவது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய…

Read more

சென்னையில் டிசம்பர் 15 முதல் 21 வரை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு சர்வதேச மற்றும் இந்தியன் கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டிசம்பர் 16 முதல் டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் எனவும் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் நிவாரணத் தொகை…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எண்ணூர் பகுதியில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். மழை நீரால்…

Read more

நீரில் மூழ்கிய வாகனங்களை பழுது பார்க்க இலவச எண்கள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் புயலின் கோர தாண்டவத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை பழுது பார்க்க தமிழக அரசு சார்பில்…

Read more

ரேஷன் கார்டு இல்லாதோருக்கும் நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் சென்னை மக்கள் தற்போது வரை முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். பல இடங்களிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளதாகவும்…

Read more

நிவாரணம் பெற டோக்கன் டிச.16 முதல் விநியோகம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக டிசம்பர்…

Read more

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு புதிய வசதி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருள்களுக்காக அவதிப்பட்டு வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரக்கூடிய காய்கறிகள் புயல் காரணமாக வராத நிலையில் காய்கறிகள் விளையும் உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை உயர்வு…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறந்தாலும் தேர்வு கிடையாது…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. அதனைப் போலவே 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அனைத்து பள்ளிகளிலும் ஒரே வினாத்தாள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று  டிசம்பர் 11 முதல் தமிழகம் முழுவதும் பள்ளி…

Read more

தமிழகத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பாடப் புத்தகம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல்…. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 11 முதல் தமிழகம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை பெறுவதற்கு கைவிரல் ரேகை பதிவே கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கைவிரல் ரேகை பதிவு செய்ய…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு… JEE தேர்வுக்கு டிசம்பர் 26 முதல் இலவச பயிற்சி… அரசு அறிவிப்பு…!!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் JEE நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 9 – மாலை 4 மணி வரை 3000 இடங்களில்… மக்களே உடனே கிளம்புங்க…!!!!

தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி இன்று 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குறிப்பாக புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரம் மழைக்கால சிறப்பு முகாம்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை 3000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி நாளை 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குறிப்பாக புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரம் மழைக்கால சிறப்பு முகாம்…

Read more

இன்று மாலைக்குள் முழுமையான மின்விநியோகம்… தலைமைச் செயலாளர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

மக்களுக்காக மலிவு விலையில் காய்கறி விற்பனை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடமாடும் வண்டிகள் மூலம் மளைவு விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் தாக்கிய சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் டிசம்பர் 8ஆம் தேதி இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

Read more

வீடு வீடாக பெட்ரோல், டீசல்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் புயல் மழையால் பாதித்த நான்கு மாவட்டங்களில் தேவைப்படுவோருக்கு வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களின் வீடு வீடாக பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

கர்நாடகாவில் வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் 35,162.05 கோடி ரூபாய் இழப்பு என அரசு மதிப்பிட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.18,171.44 கோடியை மத்திய அரசிடம் மாநில அரசை கேட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைக்காத…

Read more

சுற்றுலாத் தொழில் பதிவு கட்டாயம்… தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களை நடத்துவோர் அதன் இணையதளத்தை www.tntourismtors.com என்ற முகவரி உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 எண்களில்…

Read more

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி…

Read more

மின்கட்டணம்: தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே பொது தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 5 வருடத்திற்கு இலவச சேலை வழங்கும் திட்டம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச சேவை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்றும் பண்டிகை நாட்களில் புடவைகளை இலவசமாக…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பை மீறி இன்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை பணியாளர்கள்…

Read more

புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருள்களும் கிடைக்கும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது போதிய இருப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. டிசம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று 2000 இடங்களில்…. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் நூறு இடங்களில் நடைபெறும் நிலையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் இதனை பயன்படுத்திக்…

Read more

கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய…

Read more

இந்தியாவில் நாளை முதல் அமல்…. சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்…. அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. நாட்டில் இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்பப் பெரும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது . பாட்டிலுக்கு…

Read more

பேருந்துகளில் விரைவில் டிஜிட்டல் டிக்கெட்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பேருந்தின் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறையில் பணம் செலுத்தலாம் என்றும் பணம் செலுத்திய பிறகு அவர்களின் செல்போனுக்கு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்க கணினி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இலவச கையடக்க கணினி வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 79…

Read more

ரூ.4,000 உதவித் தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களை ஊக்குவிக்க அரசு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு மூலம் மூக்க தொகை வழங்கி வருகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி கேழ்வரகும் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை…

Read more

இவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்படுவதற்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய அட்டை அவசியம். இந்த அட்டை கட்டணமில்லா சிகிச்சை கிடைக்க வழிவகை செய்கின்றது. இந்த…

Read more

Other Story