தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களை ஊக்குவிக்க அரசு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு மூலம் மூக்க தொகை வழங்கி வருகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நகர் பகுதி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.4,000 உதவித் தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
ஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…
Read moreமாட்டு உரிமையாளர்களுக்கு செக்…. இனி மாட்டு தொழுவத்திற்கு லைசென்ஸ் கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!
சென்னையில் சமீபகாலமாக சுற்றி திரியும் நாய்களால் சிறுவர் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்து விதிமுறைகளை வகுத்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்து வருகிறது. அதேபோல மாடு இரவு நேரங்களில் சாலை…
Read more