“தளபதி விஜய்க்கு அரசியல் அரசியல் ஆசை இல்லை”…. அதெல்லாம் செட் ஆகாது….. ஷாக்கிங் தகவலை சொன்ன பிரபல இயக்குனர்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட…

Read more

2024இல் ஒரே கேள்வி தான்…. ரூ.2 லட்சம் கோடியா ? இல்ல பாஜகவா ? : அண்ணாமலை முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ வைத்திருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ். இன்ஜினியர் காலேஜ் நமக்கு முக்கியம் கிடையாது. அது முப்பது நாற்பது கோடி ரூபாய் தான். அந்த இன்ஜினியரிங்…

Read more

இதை ஒழிக்காமல் விடக்கூடாது…. அந்த தைரியம் பிஜேவுக்கு தான் இருக்கு… DMKவுக்கு சவால்விட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

C.M ஸ்டாலின் கிட்ட கார் இல்லை…. ரூ.200,000,00,00,000 இருக்கு… அண்ணாமலை பகீர் தகவல் …

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா…

Read more

அரசியல் கெட்டுப்போச்சு…. எங்கே பார்த்தாலும் திருடர் இருக்காங்க… பாதுகாப்பாக கொள்ளை அடிக்கலாம்… லெப்ட் & ரைட் வாங்கிய சீமான்!!

நாம்தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக நிலத்தில் நாம்  வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு போராட்டம் நடந்தது. அந்த தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு எங்கள் தெருவில் கொடுக்கவில்லை என்று மக்கள்…

Read more

இன்னும் சரியா கணக்கு பாக்கல…. எனக்கு 1 கோடி சம்பளம் வந்துருக்கும்…. DMKவுக்கு சம்பவம் தொடங்கிருச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை,  நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ…  2010, இன்றைக்கு…

Read more

டிவி இருக்கு…. ஊடகம் இருக்குன்னு…. என்ன கேள்வினாலும் கேட்பீர்களா ? அண்ணாமலை ஆவேசம்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  இது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த சாமானிய மனிதன் ( நான் ) கவுன்சிலர் கிடையாது,  பஞ்சாயத்து தலைவர் கிடையாது, எம்எல்ஏ கிடையாது,  எம்பி கிடையாது. சாதாரண ஒரு கட்சியில்…

Read more

இந்தியாவில் இப்படி நடந்ததே இல்ல…! என்கிட்ட போய் பில் கேட்குறீங்க… அண்ணாமலை நறுக் பேச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு விஷயம் சொன்னாங்க. அண்ணாமலை அண்ணா வந்து ஒரு வாட்ச் கட்டி இருக்காரு. அந்த வாட்சுக்கு  பில் கொடுக்கணும். ஆமா..!  நான் …

Read more

டக்குன்னு சீமான் கேட்ட கேள்வி…. தலையை சொறிஞ்ச அம்மா… வேதனையில் புலம்பல்!!

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன்,  இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்……

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

SORRY.. SORRY.. மன்னிப்புக் கேட்ட இபிஎஸ்…. எதற்காக தெரியுமா…?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

உடைந்துபோன OPS..! தாயின் பிரிவை தாங்க முடியாமல்…. காலை பிடித்து கலங்கிய சோகம்….!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

இதுதான் ஓபிஎஸ் கட்சி பெயர்? அப்படிப்போடு..! வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று இபிஎஸ்-க்கு சாதகமாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால் தனிக்கட்சி தொடங்கி, இபிஎஸ்-க்கு எதிரான அரசியலை முன்னெடுக்க  ஆயத்தமாகி…

Read more

BREAKING: அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி பேரணி…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

ஆம்பளையா இருந்தா…! ஷேவிங் பண்ணலனா மீசை முளைக்கும்….. வச்சி செஞ்ச அமைச்சர் உதயநிதி…!!

மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று  உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Read more

“எனக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது”…. விரைவில் அறிவிப்பு வரும்?… நடிகர் கிச்சா சுதீப்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

CM ஸ்டாலினை பெண்களிடம் போட்டுக்கொடுத்த இபிஎஸ்…. என்ன சொன்னாரு தெரியுமா…???

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் EPS ஈரோடு கிழக்கில் இபிஎஸ்…

Read more

ஈரோடு கிழக்கில் கவனம் ஈர்க்கும் சுயேட்சை வேட்பாளர்…. திமுக, அதிமுகவுக்கே டப் கொடுக்குறாரே…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில்…

Read more

எனக்கு முதல்வர் பதவியை ஒருநாள் கொடுத்துப் பாருங்கள்…. சீமான் பேச்சு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்முதல்வன் பட பாணியில் தனக்கு ஒருநாள்…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

அதிமுக ஆட்சி மக்களுக்கு பொற்கால ஆட்சி…. செங்கோட்டையன் பெருமிதம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று  வீடு வீடாக சென்று…

Read more

பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக…

Read more

இ.பி.எஸ் அரசியல் செயல்பாடுகளில் மிதுனின் தலையீடு இருக்கிறதா…? சீக்ரெட்டை உடைத்த சவுக்கு சங்கர்…!!!!

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டிய நிலையில் இரட்டை இலையை முடக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள்…

Read more

“வெடிக்க தயாராக இருக்கும் ஓபிஎஸ்”… எரிமலை போல புகைந்து கொண்டிருக்கிறாராம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ்…

Read more

முடிந்தால் என்ன தடுத்து பாருங்க…. சவால் விடுத்த சீமான்..!!!

பரந்தூர் மக்களின் 200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க செல்வோரை தடுத்து நிறுத்தி கைதுசெய்வது பாசிசத்தின் உச்சம் என சீமான் விமர்சித்துள்ளார். போராட்டத்தின் தொடக்க நிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது போல, மீண்டும் அம்மக்களை சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச்…

Read more

இந்தியாவிற்கே விடியல் வரப் போகிறது…. தயாராக இருங்கள்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி – டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்…. EPS பரபரப்பு குற்றசாட்டு…!!

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம்…

Read more

“ஈரோடு கிழக்கில் மாஸ்டர் பிளான் போட்ட இபிஎஸ்”… வேவு பார்க்கும் ரகசிய ஸ்பை…. அலர்ட் ஆன மாஜிக்கள்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அதிமுக, திமுக, காங்கிரஸ் என தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் தற்போது…

Read more

எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவா…? இது நியாயமா…? EPS காட்டம்..!!!

எழுதாத பேனாவிற்கு 380 கோடி செலவு செய்வது நியாயம்தானா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக்…

Read more

அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும்…. அண்ணாமலை உறுதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80…

Read more

பாஜக தலைவர்களே…! இதெல்லாம் நீங்க தான் கேள்வி கேட்கணும்…. கனிமொழி எம்பி நச் பதிவு…!!!

கனிமொழி எம்பி, பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். அதில், மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது…

Read more

ERODE(East) bypoll: நாளை கடைசி நாள்…. பின்வாங்கப்போவது யார்..??

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

தமிழகத்தில் இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது…. அதிரடி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழை தேடி என்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

DECENT-ஆ பேசுவேன்னு நினைக்காத..!! வேட்டியை மடிச்சு கட்டுனா…!!

நீர், நிலம் மற்றும் விவசாயம் காப்போம் கூட்டம் ஒன்று பா.ம.க சார்பில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது நான் டீசண்டாக பேசிக் கொண்டிருப்பேன் என நினைக்காதீர்கள் எனச் சொல்லி வேட்டியை மடித்து கட்டி ஆவேசத்துடன்…

Read more

“எகிறி அடித்த எடப்பாடி”…. மௌனம் காக்கும் பாஜக…. ஓபிஎஸ் மவுசு அவ்வளவுதானா?… அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதன்பிறகு…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில்…

Read more

அதிமுக பாஜகவிடம் சரண்டரா ? நோ Never… அதிமுக யாரு கிட்டயும் சரண்டர் ஆனதில்லை… பொங்கிய வைகைச் செல்வன்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… கமலாலயம் போய்… அசிங்கப்பட்ட ADMK… ஈஸியா சொன்ன முக்கிய புள்ளி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

இரட்டை இலை கிடைக்குமா என தெரில? எடப்பாடி டீம் வேதனை… தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சோதனை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ?…

Read more

அதிமுக வெல்வது சிரமம்… EPS அணியின் ஒப்புதல் வாக்குமூலம்… கடுப்பில் இரத்தத்தின் ரத்தங்கள்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

“இரட்டை இலை யாருக்கு”…. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த வரலாறை மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ் …. பாஜக பின்னால் ஓடும் அதிமுக?….!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்ஜிஆர் கடந்த 1970-ம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை முதன் முறையாக அறிவித்தார். இந்த சின்னத்தை அறிவித்த பிறகு இனி நான் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க…

Read more

கார் 2 மணி நேரம் அங்க நிக்குது..! வெட்கமே இல்லாத கட்சி அதிமுக…! அமைச்சர் உதயநிதி விமர்சனம்…!!!

அதிமுக வெட்கமில்லாத கட்சியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பாக 6.2 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்ததோடு ஒன்பது ஜோடிகளுக்கு…

Read more

இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

BREAKING: தமிழக பாஜக முக்கிய நிர்வாகி கைது… பரபரப்பு…!!!

திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் வினோத் (27) போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார் வினோத். பின்னர் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் மாணவியின் புகாரின் பேரில் வினோத் கைது…

Read more

இடைத்தேர்தல்: ஆதரவு யாருக்கு..? தேமுதிக எடுத்த முக்கிய முடிவு…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

Other Story