கலீல் அகமதுவை ரூ.4.80 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னதாக அஸ்வினை தக்கவைத்தது. அதன் பிறகு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரவையும் ஏலத்தில் எடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது இந்திய…

Read more

Breaking: நியூஸி.வீரர் டிரெண்ட் போல்டை ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டிப்போட்டி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மும்பை அணி ஏலத்தில் முதல்முறையாக நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்டை எடுத்துள்ளது. இவரை 12.5…

Read more

கடைசியாக வந்தாலும் கெத்து காட்டிய ஆர்ச்சர்… ரூ.12.50 கோடிக்கு தட்டி தூக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்…!!!

ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்வான வீரர்களில் கடைசியாக 3 வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டனர். அதன்படி ஜோப்ரா ஆர்ச்சர் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி வீரரான ஆர்ச்சரை 12.50…

Read more

Breaking: தமிழக வீரர் நடராஜனை ‌ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி…!!!

இந்திய அணியின் வீரர் நடராஜன். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜனை வாங்க போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து நடராஜனை…

Read more

சூடு பிடிக்கும் ஐபிஎல் ஏலம்… 5 மணி நேரத்தில் ரூ.349 கோடி செலவு… அடுத்ததாக அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு வாங்கியது KKR..!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை போட்டி போட்டு வாங்குகிறது. அந்த வகையில் கடந்த முறை உலக கோப்பை இறுதிவரை முன்னேறி வந்த தென்னாப்பிரிக்க அணி…

Read more

Breaking: ரூ.9.75 கோடிக்கு ஆவேஷ் கானை வாங்கியது லக்னோ அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் நடைபெறும். இன்று மாலை 3:30 மணியளவில் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வீரர்களை வாங்கி வருகிறது. அந்த வகையில் இந்திய அணி வீரர்…

Read more

Breaking: இந்திய அணியின் பவுலர் பிரஷித் கிருஷ்ணாவை ரூ.9.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது குஜராத் அணி..!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் பலரும் நல்ல தொகைக்கு ஏலத்தில் விற்பனையாகிறார்கள். அதேபோன்று வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் நல்ல தொகைக்கு விற்பனை ஆகிறார்கள். அந்த வகையில் தற்போது…

Read more

Breaking: ஆஸி. வீரர் ஜோஷ் ஹேஷில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது RCB…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக இன்று மாலை 3:30 மணியளவில் இருந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக…

Read more

Breaking: இஷான் கிஷன் ரூ. 11.25 கோடி… ஜித்தேஷ் ஷர்மா ரூ.11 கோடி… அடுத்தடுத்து ஏலத்தில் தட்டி தூக்கிய அணிகள்…!!

சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. நாளையும் ஐபிஎல் மெகா எனும் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை பார்த்து பார்த்து அதிக தொகைக்கு போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இஷான்…

Read more

FLASH: பஞ்சாப் அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்ரேயஸ் ஐயர்…!!

இந்திய அணியின் வீரர் ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி அவரை 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவரை எடுக்க டெல்லி மற்றும் பஞ்சாப் அணி இடையே…

Read more

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்… பில் சால்டை ஏலத்தில் வாங்கிய பெங்களூர் அணி.. எத்தனை கோடிக்கு தெரியுமா..?

சவுதி அரேபியாவில் தற்போது ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை பார்த்து பார்த்து ஏலத்தில் வாங்குகிறது. உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களை போட்டி போட்டு வாங்கும் நிலையில், தற்போது இங்கிலாந்து வீரர்…

Read more

ரூ.3.6 கோடி… குவிண்டன் டி காக்கை ஏலத்தில் தட்டி தூக்கிய கொல்கத்தா அணி…!!!

தென்னாபிரிக்க அணி கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் இந்தியாவின் தோல்வியை தழுவியது. அந்த அணியின் வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். தற்போது ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை…

Read more

ஆஸி. வீரர்களை போட்டி போட்டி ஏலத்தில் வாங்கிய அணிகள்… எத்தனை கோடிக்கு எந்த அணி வாங்கியது தெரியுமா…?

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களை அணிகள் போட்டி போட்டு வாங்கியுள்ளது. அதன்படி…

Read more

ஹர்ஷல் படேலுக்கு கூடிய மவுசு… போட்டி போட்ட SRH-PK…. திடீரென கூடிய விலை… எந்த அணி ஏலத்தில் எடுத்தது தெரியுமா..?

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வருகிறார்கள். இதுவரை அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையான நிலையில்…

Read more

அடேங்கப்பா..! ரூ.23.75 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி…!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் தற்போது வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும்…

Read more

Breaking: மீண்டும் CSK அணியில் அஸ்வின்… ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது…!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அஸ்வின் ரவிச்சந்திரன் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான்…

Read more

Breaking: நியூசி. வீரர் ரச்சின் ரவீந்தராவை ஏலத்தில் தட்டி தூக்கியது CSK…!!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

ஏலத்தில் கடும் போட்டி… ரூ.9 கோடிக்கு கேட்ட பஞ்சாப்… RTM மூலம் ப்ரேசர் மெக்கர்க்கை தக்க வைத்தது டெல்லி கேப்பிடல்ஸ்..!!

ஐபிஎல் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை வாங்குவதில் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் பிரேசர் மெக்கர்கை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இவரை…

Read more

ரூ.2 கோடிக்கு எய்டன் மார்க்ரம், ரூ.3.40 கோடிக்கு ராகுல் திரிப்பாட்டி… அடுத்தடுத்து ஏலத்தில் தட்டி தூக்கிய முக்கிய அணிகள்..!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று மாலை 3:30 மணியளவில் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வரும் நிலையில் நாளையும் ஐபிஎல் மெகா ஏலம் தொடரும். இந்நிலையில் சென்னை சூப்பர்…

Read more

மீண்டும் கான்வேவை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… எத்தனை கோடிக்கு தெரியுமா..?

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வேவை மீண்டும் தக்க வைத்துள்ளது. அதன்படி இவரை…

Read more

ரூ.6.25 கோடிக்கு ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி…!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

BREAKING: முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

Breaking: கே.எல் ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி…!!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

BREAKING: ரூ.18 கோடிக்கு யுஸ்வேந்திர சாஹலை புக் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்… மாபெரும் சாதனை படைத்த ரிஷப் பண்ட்…!!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

BREAKING: முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர்… ரூ.7.5 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது லக்னோ அணி..!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

மிட்செல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு வாங்கிய அணி…. அனல் பறக்கும் IPL ஏலம்…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

Breaking: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி..!!

ஐபிஎல் மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.…

Read more

விபத்தில் உயிரைக் காத்த வாலிபர்கள்… நன்றி மறவா ரிஷப் பண்ட்…. வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த விபத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உயிருக்கு போராடியபோது ரஜத்…

Read more

பத்தல… இவ்வளவு வேகமாவா பந்து வீசுவீங்க… ராணாவை சீண்டிய ஸ்டார்க்குக்கு பதிலடி கொடுத்த ஜெயஸ்வால்… அனல் பறந்த மேட்ச்.. வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா அணி…

Read more

IND vs AUS டெஸ்ட் போட்டி…. சாதனை படைத்த பும்ரா…. என்னன்னு தெரியுமா?….!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 150 ரன்கள் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்நிலையில்…

Read more

ஐபிஎல் 2025: போட்டிகள் எப்போது தொடங்குகிறது…? ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்..!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலம் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருக்கும்…

Read more

“இந்தியா விளையாட வரலைனா”… பாகிஸ்தான் ஐசிசிக்கு ரூ.844 கோடி இழப்பு ஏற்படும்… அதிர்ச்சி தகவலை சொன்ன அக்தர்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 காண சாம்பியன் டிராபி போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக் இந்தியா பங்கேற்கவில்லை என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் போட்டிய வேறு எங்கும் மாற்றக்கூடாது என நிபந்தனை…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்… மீண்டும் முதலிடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா… டாப் 10 லிஸ்ட் இதோ…!?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 தொடருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலர்…

Read more

ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக இவர் திகழ்கிறார். இவர் களிமண் தரையில் நடைபெற்ற பிரெஞ்சு கிராண்ட்சலாம் சாம்பியன் பட்டத்தை 14 முறை வென்றுள்ளார். இவருக்கு 38 வயது ஆகும் நிலையில்…

Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி… சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா..!!!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாட இறுதி போட்டி வரை முன்னேறி வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. இந்த போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் இந்திய…

Read more

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்…‌ நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்… வைரலாகும் x பதிவு…!!

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். இவர் தற்போது டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இவர் முதன்முதலாக டெவிஸ் கோப்பையில் விளையாடி தன் வாழ்க்கையை…

Read more

இந்தியா வரும் மெஸ்ஸி… செம குஷியில் பினராயி விஜயன்… ஓஹோ இதுதான் மேட்டரா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

கேரளாவில் அடுத்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அணியான அர்ஜென்டினா அணி கலந்து கொள்ள இருக்கிறது. இதனை கேரள விளையாட்டு துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் போட்டி மாநில அரசின்…

Read more

  • Chess
  • November 20, 2024
மேக்னஸ் காலில் விழுந்த பெண்… புன்னகையுடன் நிற்கும் உலக சாம்பியன்… வைரல் வீடியோ…

கொல்கத்தாவில் உள்ள தோனோ தன்யோ ஆடிட்டோரியத்தில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று, ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பட்டங்களை வென்றார். இந்த மதிப்புமிக்க நிகழ்வில், செஸ் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண் FIDE மாஸ்டர்…

Read more

Breaking: டெஸ்ட் கிரிக்கெட் தொடர்… இந்திய அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமனம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22 ஆம் தேதி தொடங்கும் நிலையில் அந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! போட்டி பாகிஸ்தானில் இல்ல… இந்தியாவில் தான்…? ஐசிசி அதிரடி… வேற லெவல் ட்விஸ்ட்..!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 4 வருடங்களுக்கு ஒருமுறை சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் நிலையில் அடுத்த வருடம் பாகிஸ்தானில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி”… காஷ்மீரை வைத்து கேம் ஆடும் பாகிஸ்தான்… தடை விதித்த ஐசிசி… இந்தியாவை சீண்டிப் பார்ப்பதா…? ஜெய்ஷா கடும் கண்டனம்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது சாம்பியன் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பாக். முதலிடம்.. இந்திய வீரர்களின் நிலை என்ன…!!!

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலிங்(ICC) சர்வதேச ஒரு நாள் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் வீரர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகியவற்றில் சிறந்த வீரர்களின் பெயர்கள் பட்டியலில்…

Read more

ஓய்வை அறிவித்தார் நியூஸி. வீரர் டிம் சௌதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி. இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் அடுத்த மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு…

Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி…. 1 கோல் 2 கோல் இல்ல…. இந்திய அணி அபார வெற்றி….!!

8வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 11 ஆம் தேதி பிஹாரில் இருக்கும் ராஜ்கீர் நகரில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து…

Read more

என்னாது..! பூனைக்கு முடிவெட்ட 55 ஆயிரம் செலவா…? வாசீம் அக்ரம் பதிந்த சுவாரசியம்… வைரலாகும் வீடியோ..!!

வாசீம்அக்ரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சிறந்த பந்துவீச்சாளர். கிரிக்கெட் தொகுப்பாளர், தொலைக்காட்சி பிரபலமானவர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் தொடர் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி சென்றவர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடர்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடர்”… மெகா டிவிஸ்ட்…! இந்தியா வரலனா நாங்க விலகிடுவோம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் முடிவு…?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் கண்டிப்பாக செல்லாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து…

Read more

“100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்”… ஓய்வு முடிவை அறிவித்தார் முகமது நபி… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நபி. இவர் கடந்த 2009 முதல் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதாவது அடுத்த வருடம் சாம்பியன்…

Read more

சாம்பியன் டிராபி… இந்தியாவுக்கு எதிராக செக் வைக்கும் பாகிஸ்தான்… அதிரடி முடிவு …!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இந்தத் தொடரின் அடுத்த நான்காவது ஆண்டுக்கான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிறுவனம் முடிவு…

Read more

Other Story