தாக்கியதால் மயங்கி விழுந்த மனைவி…. அச்சத்தில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு சீனிவாசன் நகரில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா(29) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மனைவியின் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு…

Read more

நீச்சல் குளத்தின் மூழ்கி 7 வயது சிறுவன் பலி…. பயிற்சியாளர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை ஷாஜி முகமது அப்பாஸ் தெருவில் ராகேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜா குப்தா(7) வேப்பேரியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராகேஷ்…

Read more

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7-வது தெருவில் ஜெய்சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ராமாபுரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஜெய்சுந்தர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

காதலனுடன் சென்ற பெண்…. சைகை காட்டி குறும்பு செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் அருண்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில்…

Read more

ஈர கையுடன் சுவிட்சை அழுத்தியதால்…. 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை…

Read more

அவசர செலவுக்காக வாங்கிய பணம்…. ஓடும் பேருந்தில் ரூ.5 லட்சம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில்…

Read more

செல்போன் தகவல்களை அழித்துவிட்டு…. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கரண் (19) மாதவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குத்து சண்டையில் ஆர்வம் இருந்ததால் கரண் அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்.…

Read more

இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதால்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி…

Read more

கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி…. 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற போது 25-க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி உள்ளனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற போது…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழப்பு…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு போர்ச்சு கீசியர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னையில் இருக்கும்…

Read more

வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் மூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவரது தம்பி பிரபாகரன்(27). இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த…

Read more

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. கூடுதல் கமிஷனரின் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை பிடித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோ குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை…

Read more

போதைக்கு அடிமையான மகன்…. வேலைக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜல்லடையான் பேட்டை கிருஷ்ணா தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகன் விக்னேஷ்(31) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மது…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு…. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more

வீட்டில் வைத்து விபச்சாரம்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போது பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்…

Read more

2 மாத குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருபில் கௌசல்யா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமானார்.…

Read more

கடையில் பிளாஸ்டிக் விற்பனை…. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலம் 105-வது வார்டில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கேசவன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக்…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி…. போதை வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் கற்களால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றார். இந்நிலையில்…

Read more

கேட்பாரற்று கிடந்த விலை உயர்ந்த செல்போன்…. நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 28-ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போனை தவறவிட்டனர். இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

போலி ஆவணம் மூலம்…. ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு தியாகராய பிள்ளை தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் நிர்மலா திருப்பதியிடமிருந்து கடந்த 23-ஆம் ஆண்டு 2,400 சதுர அடியுடைய இரண்டு வீட்டு மனைகளை வாங்கியுள்ளார். கடந்த…

Read more

இடைத்தரகர் மூலமாக லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய சார்பதிவாளர்….. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு செந்தில்குமார் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக செந்தில்குமார் லஞ்சம் வாங்குவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்நிலையில் பத்திரப்பதிவு…

Read more

பங்குச்சந்தையில் இழந்த பணம்…. கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் லெனின் நகரில் பகத்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மகன் முருகேசன்(45) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி(4)) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மஸ்ரீ(16)…

Read more

OMG: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு…. வெளியான பகீர் காரணம்….!!!!

சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்களுடன் நடனம்…. இன்ஜினியரிங் மாணவர் சுருண்டு விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த சத்ய சாய் என்பவர் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யசாயின் தோழிக்கு கோயம்பேடு 100 அடி…

Read more

தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து….. காவலாளி அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த காவலாளி சண்முகம்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் வாங்கிய இருவர்…. மோசடி செய்த பணத்தில் ஜாலியான வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ரெட்டி குப்பம் எம்.ஜி.ஆர் நகரில் சர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பெரவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கர்நாடகா உள்ளிட இடங்களுக்கு செல்ல…

Read more

ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு புதிய காலனியில் வசிக்கும் விஜயராணி என்பவர் மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் சரோஜாவின் பெயரில் வெள்ளனூர் ஆர்ச் அந்தோணியார் நகரில் 2,400 சதுர அடி நிலம்…

Read more

மக்களே உஷார்…! ரூ.33 லட்சம் மோசடி செய்த நைஜீரியா கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பூம்புகார் நகரில் வசிக்கும் விஜயராகவன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை LINKEDIN என்ற இணையதளம் முகவரி வாயிலாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த…

Read more

அரசு விரைவு பேருந்து மோதி…. மரத்தடியில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக நாகராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை நாகராஜன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. இதனால் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. காயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை…

Read more

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சாலையார் காலணி பொத்தமேடு பகுதியில் டேவிட் என்ற பவித்ரா வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை அவர் நேற்று முன்தினம் பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

பூட்டிலேயே சாவியை வைத்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் நேதாஜி நகரில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டை பூட்டி விட்டு சாவியை…

Read more

காவல் நிலையத்தில் ரகளை செய்த போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை திட்டி உள்ளார். இதனை பார்த்த போலீசார்…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் பகுதியில் தீனதயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

“ஒரு பாக்கெட் 50 ரூபாய்”…. கூவி கூவி விற்ற ஒடிசா வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மெரினா பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மெரினா நேதாஜி சிலை அருகே ஒருவர் ஒரு பாக்கெட் கஞ்சா 50 ரூபாய் என…

Read more

திடீரென வெடித்த டயர்…. டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதற்காக சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் பட்டு அருகே…

Read more

அரிய வகை நட்சத்திர ஆந்தை…. வீட்டு குளியல் அறையில் இருந்து மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஈ பிளாக் 8-வது மாடியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு…

Read more

பல்வேறு முறைகேடு செய்ததாக புகார்…. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொது மக்களிடம் அதிகமாக பணம் வசூலிப்பதாகவும், இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின்…

Read more

கடையில் எரிந்த தீயை அணைக்க வந்த போது…. திடீரென மாயமான “வாக்கி-டாக்கி”…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் தனக்கு தெரிந்த சிலரிடம் தனது நண்பர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.…

Read more

துணிக்கடையில் திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் அமைந்துள்ளது. நேற்று ஒரு துணிக்கடை மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

1 கோடி ரூபாய் அபராதம் வசூலித்து…. பெண் டிக்கெட் பரிசோதகர் சாதனை…. வெளியான தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், தாம்பரம்,கொண்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற பயணங்களை தடுக்கும் பொருட்டு 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை “ஒரு கோடி கிளப்” என்ற புதிய நடைமுறையை…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி…. சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாழங்குப்பம் உலக நாதாபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் குமார், பிரகாஷ் உட்பட 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தரையில்…

Read more

6 ஆண்டுகளாக வாடகை தராததால்…. செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற வீட்டு உரிமையாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை…

Read more

Other Story