“உனக்கு 35 வயசு தான் ஆகுது”… ஆனால் அந்த பெண்ணுக்கு 45… “ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி”… உறவினர்கள் எதிர்ப்பால் அடுத்த நடந்த விபரீதம்..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும்…

Read more

“இளம்பெண்ணை கேலி செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்”… கிரிக்கெட் விளையாட சென்ற போது… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“என்னை விட குழந்தை மீதுதான் கணவர் ரொம்ப பாசம் காட்டுறாரு”… 5 மாத பச்சிளம் குழந்தையை டிரம்முக்குள் போட்டு…. தாய் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு…

Read more

“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும்…

Read more

“சரியான வேலை இல்ல”… விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பள்ளியாடி கிராமத்தில் அசோகன்(51) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(23) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.ஏ படித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் ரொம்ப நேரமாகியும் அறையை…

Read more

“போலீஸ்காரர் மீது சந்தேகம்”… மகளை காணாமல் பரிதவிக்கும் விவசாயி… தீவிர விசாரணை…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த முதியவர்கள்…குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு…

Read more

“மாட்டிகிட்டாரு ஒருத்தரு…” போலீசுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்த நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இடம்பெற்ற திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? அரசு ஊழியர்கள் செய்த காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவரின் மகன் நவீன்குமார் (17), செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வந்தார். சமீபமாக அவர் வகுப்புக்கு சரியாக செல்லவில்லை. இதனால் ஜெயலட்சுமி நவீன்குமாரை  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. தொடர்ந்து அத்துமீறிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம் பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

Read more

“6 வயசு சின்னப்பிள்ளை…” பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (31) என்பவர், 2019-ம்…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” பேரக்குழந்தைகளுடன் தோட்டத்திற்கு சென்ற பெண் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி இளஞ்சியம். இந்த தம்பதியினர் மகன் பாண்டியராஜ், மருமகள் வைதேகி பேர குழந்தைகள் சுஜித்(5), ஐவிழி(4) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வமும் பாண்டியராஜன் அப்பகுதியில் விவசாய நிலத்தை…

Read more

“வலிக்குது… சொந்தகாரங்க என்னை ஒதுக்கிட்டாங்க…” பசி இல்லாம வாழணும்…. தழுதழுத்த குரலில் உதவி கேட்ட முதியவர்…. கலங்க வைத்த சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ராம சுப்ரமணியன் (வயது 65) என்ற முதியவர், தன் உடலில் உள்ள கடுமையான தோல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறு வயது முதலே தோல் நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

“மோட்டாரை ஆன் செய்த மர்ம நபர்கள்…” நெதர்லாந்து உரிமையாளருக்கு சென்ற அலர்ட்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார். வெங்கட்ரமணன் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெங்கட்ரமணன் வீட்டிற்குள் மர்ம நபர்கள்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 6 வயது சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்பநல்லூரில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை மரத்தின் ஓலைகள் விழுந்து மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. காலை வரை மின்சாரம்…

Read more

“பிறப்புறுப்பில் காயம்…” இன்ஸ்டா நண்பருடன் வீடியோ காலில் பேசிய பெண்…. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததால், பெரும்பாலான நாட்களில் அந்த பெண் இல்லத்தில் தனியாகவே…

Read more

Breaking: பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு.. இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… போலீஸ் வலைவீச்சு…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

தங்க இடம் கொடுத்தால் இப்படியா….? “நண்பரின் மனைவியை நெருங்கி சென்று….” ஷாக்கான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40), அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, தனது நண்பரான கேசப் புல் என்பவரை சந்தித்து, இரவு உணவு…

Read more

“பொம்மை தான் விற்கிறேன்… மிரட்டுறாங்க ஐயா…” குடும்பத்துடன் வந்து புகார் அளித்த நபர்…. பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் மாதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ரூ.2 லட்சம் கடனுக்காக 12 ஆண்டுகளாக மாதம் ரூ.20,000 வட்டி செலுத்தியுள்ளார். அவர்கள் மேலும் ரூ.22 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக மாதப்பன் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் வந்து…

Read more

“அம்மா அடிச்சிருவாங்க….” தாய்க்கு பயந்து 5-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி கௌசல்யா. இந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கௌசல்யா வேலைக்கு செல்லும் போது தனது மகளை பள்ளியில் விடுவது வழக்கம். சம்பவம்…

Read more

ஏம்மா… ஏய் வண்டி ஓட்ட வேற இடமே இல்லையா….? ஓரமாக சென்ற முதியவர்…. சட்டென மோதிய வாகனம்…. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்….!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை மேம்பாலம், மரியபுரம் பகுதியிலுள்ள சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்றபோது, பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. …

Read more

பரபரப்பு….! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவல் ஆணையர்…. கோர விபத்து….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போக்குவரத்து நெரிசலால் செம்புலிவரம் பகுதியில் நின்றிருந்த வாகனங்கள் மீது ஒரு லாரி வேகமாக…

Read more

விளையாடி விட்டு ஓய்வெடுத்த நபர்…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ராஜன்(55). இவரது மனைவி விண்ணரசி(48) இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ராஜன்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! “தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்”… திருப்பத்தூரில் பரபரப்பு.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு…

Read more

“உல்லாசமாக இருந்த தங்கை கணவர்…” அக்காவின் கழுத்தை இறுக்கி… மகன்களுடன் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் சோழபுரம் பகுதியில் கணவனை இழந்த 45 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இந்த பெண்ணின் தங்கை தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் 12- ஆம் வகுப்பும் இளைய…

Read more

“என்கிட்ட பேசிட்டு இருந்தியே மா…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(19). இவர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் குஜராத்தில் இட்லி கடை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வி மானூரில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் கடந்த…

Read more

“வயக்காட்டில் குத்துச்சண்டை”… கட்டிப்பிடித்து உருண்டு பயங்கரமாக தாக்கி கொண்ட மாமியார்-மருமகள்… பரபரப்பு சம்பவம்..!!

சமூக வலைதளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதியில் சக்கரவர்த்தி மற்றும் சின்ன பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும்…

Read more

அதிர்ச்சி..! 24 வயது பெண் போலீஸ் தற்கொலை… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் காவேரி செல்வி(24) கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர் இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வி வேலை…

Read more

“மனைவியின் அக்காவுடன் உல்லாசமாக இருந்த கணவன்”… நீ உயிரோடு இருந்தா தானே என் புருஷனை… கோபத்தில் வெடித்த தங்கை… கடைசியில் நேர்ந்த கொடூரம்..!!

கடலூர் மாவட்டம்‌ சேத்தியாதோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வீட்டில் தனியாக அந்த பெண் மட்டும் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு…

Read more

“குடும்பத்தோடு மட்டன் சாப்பிட்ட சிறுமி”… திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறி.. உயிரே போயிடுச்சு… உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 13 வயதில் வர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு இவர்கள் மட்டன்…

Read more

“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“நீங்களே இப்படி செய்யலாமா”… மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய அறை கண்காணிப்பாளர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கில மொழி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்… சோகத்தில் குடும்பத்தினர்…!

சென்னை மாவட்டம் தரமணியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தர்ஷன்(19) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் ரோட்டில் யாருமில்லாததால் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இந்த நிலையில் தலையில்…

Read more

“மூக்கு, வாயில் ரத்த கசிவு”… போலீஸ்காரருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேந்திரன்(51). இவரது மனைவி மகாலட்சுமி, மகள் ஸ்ரீஜா. ராஜேந்திரன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று ராஜேந்திரன் மண்ணுக்குமுண்டான் பகுதியில் விசாரணைக்காக…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட 85 வயது மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!

கோவை அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வரும் 85 வயது மூதாட்டிக்கு கட்டிட தொழிலாளி நாச்சிமுத்து (55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது நாச்சிமுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவரிடம் தவறான முறையில் நடந்து…

Read more

அது என்னது.. கருப்பா….? “தொடர் இருமலால் அவதிப்பட்ட பெண்….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள்….!!

தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரஜக்கம்மாள் (வயது 50) என்பவர் விவசாய தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூச்சுத்திணறல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….” மாணவரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

வேளச்சேரியில் இருந்து தரமணிக்கு பைக்கில் சென்ற கல்லூரி மாணவர், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷன் (19) என்பவர், வேளச்சேரியில் உறவினர் வீட்டில் தங்கி, அருகிலுள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல்…

Read more

அச்சச்சோ…! அஜித்தின் 200 அடி கட்-அவுட் சரிந்து விழுந்து விபத்து…. திடீர் பதற்றம்….!!

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை கொண்டாடுவதற்காக திருநெல்வேலியில் ரசிகர்கள் 200 அடி உயர…

Read more

“எல்லா ஆபீசரையும் எனக்கு தெரியும்…” தொழிலாளியிடம் வேலையை காட்டிய டிரைவர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள திருக்கை கிராமத்தை சேர்ந்த ஆக்டிங் டிரைவரான சுரேஷ் (36) என்பவர், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனது ஊரான கூலி தொழிலாளி விசு (30) என்பவரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த…

Read more

நள்ளிரவில் அலறி துடித்த பெண்…. பதறிய அக்கம் பக்கத்தினர்…. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் மாலை மடைப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (62). இவரது மனைவி செல்லம்மாள் (48). இந்த தம்பதியினர் தங்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு காகித ஆலை நிர்வாகத்திற்கு கொடுத்தனர். அதற்கான தொகை சமீபத்தில் வந்தது. அந்த பணத்தை சின்ன தம்பியின் உறவினர்கள்…

Read more

“என் குழந்தையை வீசிட்டு போயிட்டாங்க…” தாய் சொன்னதை கேட்டு ஷாக்கான போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை தண்ணீர் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் லாவண்யா, முகமூடி அணிந்த மூவர் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தாலிச் செயினை பறித்துவிட்டு, குழந்தையை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகெட்ட வருகின்ற 19ம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக்…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

“நண்பரின் சகோதரிக்கு திருமணம்….” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(24). இவர் வள்ளியூரில் நடைபெற்ற தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கேசவனேரி சாலையில் சென்ற போது வேகத்தடையில் பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள்…

Read more

“இனி அரசு வேலையை மட்டுமே நம்பி மாணவர்கள் இருக்காதீங்க”… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஆணைகளை…

Read more

Other Story