கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…

Read more

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு… மே 7-ம் தேதி முதல் இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 7-ம்…

Read more

17 பேரை‌ கொன்ற செவிலியருக்கு 760 வருடங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹீதர் பிரிஸ்டி (41). இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 5-க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்த மையங்களில் உள்ள முதியவர்களுக்கு அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவு…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேஷியா நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ள லூவு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில் 42…

Read more

நடிகர் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி”…. தல ரசிகர்களை குஷிப்படுத்திய மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப்…

Read more

இந்தியாவில் 7 கோடி வாட்ஸ் அப் அக்கவுண்டுகளுக்கு தடை…. மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் புகார்கள் மற்றும் விளம்பர தொந்தரவுகள் குறித்து வரும் அனைத்து விதமான புகார்களையும் மெட்டா நிறுவனம் தீவிரமாக விசாரித்து வருவதோடு அதன் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் புகார்கள் மீது எடுக்கப்பட்ட…

Read more

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!

நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…

Read more

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா…? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…

Read more

“7 நாடுகள், 38 மொழிகள்”… பாகுபலிக்கே டஃப் கொடுக்க தயாராகும் மிகப்பெரிய பான் இந்தியா படம்…!!!

ஒரு காலத்தில் பாலிவுட் மட்டும் தான் மிகப்பெரிய படங்களை கொடுக்கும் என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய சினிமாக்களிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகி அதற்கு தகுந்தார் போன்று வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. குறிப்பாக பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற…

Read more

“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…

Read more

“12 வருஷ போராட்டம்”… தயவுசெய்து இப்படியெல்லாம் கேக்காதீங்க…. கையெடுத்து கும்பிட்ட நடிகர் கவின்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியுள்ள இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்…

Read more

பேரழிவு…! ஒரு உயிரினம் கூட இல்லாமல் மொத்தமாக அழியும் பூமி…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ…

Read more

“உல்லாச குழு”…. வருஷத்துக்கு 25 கன்னிப்பெண்கள்…. வடகொரிய அதிபரின் மற்றொரு பக்கம்… போட்டுடைத்த பெண்…!!

வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். இவர் பல வினோதமான சட்டங்களை இயற்றி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் வெளியில் தெரிய வருவதே கிடையாது. இருப்பினும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாவது வழக்கம்.…

Read more

“இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான ஆர்வம் குறைந்து வருகிறது”…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

புகழ்பெற்ற அமெரிக்கா ஆய்வு நிறுவனமான பாஸ்ட்ன் கன்சல்டிங் குரூப் தற்போது சர்வதேச புலம்பெயர்வுகளின் போக்குகள் என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 188 நாடுகளில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த…

Read more

ஆவேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி… ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்….!!!

பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் மலையாள சினிமாவில் கடந்த மாதம் வெளியான ஆவேஷம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 135 கோடிக்கு மேல் வசூல்…

Read more

“ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி”…. கட்டாயம் பணம் கொடுக்கணும்…. பறந்த அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ‌.12,000 செலுத்தி டிக்கெட் வாங்கிய நிலையில்…

Read more

வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…

Read more

“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…

Read more

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.…

Read more

“பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்”…. நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தின் ஜாலியான ப்ரோமோ வெளியீடு…!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…

Read more

அடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ‌.20 கோடிக்கும்…

Read more

தமிழகத்தில் இன்று (மே5) இங்கெல்லாம் மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…

Read more

JUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!

காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.

Read more

கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!

சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…

Read more

சிபிஎஸ்இ 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்….? தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10 மற்றும் 12-ம் வகுப்பு…

Read more

“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை (மே 6) முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை…

Read more

“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…

Read more

KKR Vs MI: ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐபிஎல் தொடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5…

Read more

“சிறப்பு சலுகை”.. ‌‌பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?

உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…

Read more

அட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…

Read more

அடக்கடவுளே…! நாள் முழுதும் உழைத்தாலும் வெறும் ரூ.50 தான் சம்பளம்…. உலகின் மிக ஏழ்மையான நாடு இதுதான்…!!

உலகில் எவ்வளவோ பணக்கார நாடுகள் இருந்தாலும் வறுமையில் வாடக்கூடிய நாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் உலகின்  ஏழ்மையான நாடுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர்…

Read more

ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…

Read more

“வலிமையான ராணுவம் உள்ள நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா”…. எத்தனாவது இடம் தெரியுமா…?

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவு, ராணுவ பட்ஜெட், நிதிநிலைமை, இருப்பிடம் மற்றும் லாஜிஸ்டிக் திறன் போன்றவற்றை ஆராய்ந்து GFP (குளோபல் ஃபயர் பவர்) உலகின் வலிமையான மற்றும் பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை…

Read more

உலகின் பணக்கார நாடுகள்… இந்தியாவிற்கு இடம் கிடைத்ததா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் ஒருவரின் சராசரி வருமானம் ஆகியவற்றை பொறுத்துதான் அந்த நாடு வளந்த நாடா அல்லது வளர்ந்து வரும் நாடா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நிலையான பொருளாதாரம் மற்றும் ஒருவரின் சராசரி வருமானம் போன்றவற்றை…

Read more

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் மதங்களை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் எல்லா மதத்தினரும் கலந்து தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்று சொன்னால்…

Read more

உலகின் மிகச்சிறிய 7 நகரங்கள்…. 1000 பேர் கூட இல்லையாம்…!!!

உலகில் பல நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அந்த வகையில் குறைந்த மக்கள்தொகை கொண்ட உலகின் 7 நாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உலகின் மிகச் சிறிய நகரமாக குரோட்டியா நாட்டில் உள்ள ‘ஹம்’ நகரம் உள்ளது.…

Read more

“உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர்”…. எத்தனை கோடி தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் இந்தியர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். குறிப்பாக பெரிய நிறுவனங்கள், அரசு பணிகள், பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பதவி வகிக்கிறார்கள். இப்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு பெரும்…

Read more

“இறந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு”…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

உலகம் முழுவதும் மனித வாழ்வியல் முறையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் புதிய வகை மருந்துகள் எலிகளுக்கு தான் முதலில் கொடுக்கப்படும். ஏனெனில் எலியின் உடம்பில் மனித உயிர்களுக்கு ஏற்றார் போன்று உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணுக்கள்…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

“47 வயது நபருடன் 21 வயது மகள் உல்லாசம்”…. தந்தை கண்டித்ததால் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமாரின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருப்பது…

Read more

“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!

சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது.  இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…

Read more

4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!

1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்”… பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்-மகள்… அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

“நீட் தேர்வில் மாணவி இதை பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும்”…. தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் கடுமையான ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 19…

Read more

Other Story