அவரு நல்லாதான் இருந்தாரு..! “சாலையில் நடந்து செல்லும் போது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த வழக்கறிஞர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் 25 வயது வழக்கறிஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜினி நகர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம், அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காணொளி சமூக ஊடகங்களில்…

Read more

“கங்கை நதியின் கரையில் தினமும் மண் தோண்டும் நபர்”… திடீரென நடந்த அதிசயம்.. அவரது வருமானமும் பிழைப்பும் இதுதான்… வைரலாகும் வீடியோ…!!!

கங்கை நதியின் கரையில் சாமான்யமாக தினமும் சுரண்டல் வேலை செய்யும் ஒரு நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. முதலில், அந்த நபர் ஒரு வலையில் சகதியை தோண்டி எடுத்து நீரால் சுத்தம் செய்கிறார். பார்வையாளர்கள் யாரும் எதிர்பாராத…

Read more

“கணவன் இறந்த பிறகு மதுவுக்கு அடிமையான பெண்”.. ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன்… கோபத்தில் கொன்று புதைத்த கொடூரம்… ஒரு மாதத்திற்கு பின் வெளியான பகீர் உண்மை..!!!

ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு மாதம் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பிரமிளா என்ற தீபிகா (வயது 24) கடந்த ஒரு மாதமாக காணாமல்…

Read more

காலையிலேயே சோகம்..! பிரபல இயக்குனர் மாரடைப்பால் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பார்தோ கோஸ் (76). இவர் உடல்நலக் குறைவினால் தற்போது மரணமடைந்தார். இவர் அக்னிசாக்ஷி, 100 டேஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1990களில் பாலிவுட் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்தார்.…

Read more

“குடியால் பறிபோன தந்தையின் உயிர்”… மரணத்திற்கு பிந்தைய விருந்தில் மதுவை தவிர்த்த மகன்… குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கொடுமை… குடிக்க தண்ணீர் கூட இல்லைன்னு கதறல்…!!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கிராம பாரம்பரியத்தை மீறியதாகக் கூறி, ஒரு பழங்குடி குடும்பம் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சரத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசபாடா கிராமத்தில் நிகழ்ந்தது. சந்தால் பழங்குடியினத்தைச்…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1480 சரிவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் 1400 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! “உங்க போன நீங்களே எடுங்க”.. மனிதர்களுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்த சிங்கம்… உண்மைதாங்க.. நீங்களே பாருங்க..!!

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கே உரியது அல்ல, விலங்குகளும் அதை கடைபிடிக்கக்கூடியவை என்பதைக் காட்டுகிறது. ஜூவில் ஒரு சிங்கம், சுற்றுலா பயணிகள் இருவருடன் எப்படி ஒழுங்காக நடந்துகொண்டது என்பதை பதிவு செய்த இந்த வீடியோ, பலரின்…

Read more

“ஹோட்டலில் ரூம் போட்டு உல்லாசம்”… உடலுறவுக்பின் கள்ளக்காதலியை 15 முறை கத்தியால் குத்தி கொன்ற காதலன்… கணவனுக்காக விலகியதாக நினைத்து… பரபரப்பு பின்னணி..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹரிணி என்ற 36 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தாசேகவுடா என்ற கணவனும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெங்கேரி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஹரிணி கலந்து…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2 லட்சம் வரையில் வட்டியில்லா கடன்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

விவசாயிகளின் குறுகிய கால வேளாண் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், தமிழ்நாடு அரசு உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் (Kisan Credit Card – KCC) பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை…

Read more

“தாலி கட்டுவதற்கு முன் நெற்றியில் சிந்தூர்”.. கையை உயர்த்தாத மணமகன்… கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்… அதிர்ச்சி காரணம்..!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள பபுவா காவல் நிலைய எல்லை பகுதியில் அமைந்துள்ள கத்ரா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி வாக்குவாதத்திலும், பரபரப்பிலும் முடிந்தது. அதாவது செனாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகாதி கிராமத்தை சேர்ந்த ஹிரா குமார்…

Read more

“மாயமில்லை மந்திரமில்லை”… மரத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர்… விழுந்து விழுந்து வணங்கிய மக்கள்… அட உண்மைதாங்க.. ஆச்சரிய வீடியோ..!!!

புனே மாவட்டம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அகுர்டி பிரேம்லோக் வளாகத்தில், காவல் ஆணையரகத்திற்கு அருகில் உள்ள சாலையோர அரச மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் பாய்ந்ததைக் கண்ட மக்கள் அதனை அதிசயமாகக் கருதி வணங்க தொடங்கினர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் ஹீரோவாக முயன்ற வாலிபர்”…. குட்டிக்கரணம் அடித்து… பாவம் அந்த தாத்தா… பரிதாப நிலை… நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்திய வீடியோ.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் ஆபத்தான செயலை கூட செய்வதற்கு தயங்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ஒரு இளைஞர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயில் முன்பக்கத்தில் பின்வாங்கும்…

Read more

“அந்தரத்தில் தொங்கிய மனைவி”.. பதறிப்போன கணவன்… சண்டை போட்டா அதுக்குன்னு இப்படியா…? உசுரை பனையம் வைத்து மீட்ட சம்பவம்… வீடியோ வைரல்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், கணவன்-மனைவிக்கிடையேயான தகராறுக்குப் பிறகு, நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற மனைவியை கணவர் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ரிஷிகேஷ் நகரின் அம்பாக் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இந்த…

Read more

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வர்கள் கவனத்திற்கு… “இன்று முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்”… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர்.  சமீபத்தில் அரசு தேர்வுகள் துறை விடைத்தாள் நகல்களை  www.dge.tn.gov.in என்ற…

Read more

“சீட்டில் போனை வைத்துவிட்டு அமர்ந்திருந்த நடத்துனர்”… கண்ணிமைக்கும் நொடியில் ஜெட் வேகத்தில் பயணி செய்த விஷயம்… பாவம் அவருக்கே தெரியல… வீடியோ வைரல்..!!!

பேருந்துகளில் பயணிக்கும்போது திருடர்களால் பயணிகள் மட்டுமின்றி, இப்போது நடத்துனர்களும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு சிசிடிவி காணொளி இதற்கான எடுத்துக்காட்டு. அந்தக் காணொளியில், ஒரு திருடன், நடத்துனரின் அருகில் இருந்த மொபைலை வேகமாக  திருடிவிட்டு ஓடுகிறான். இந்த சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

இதுக்கு போய் கல்யாணத்தை நிப்பாட்டுவாங்களா..? “சுட்டெரிக்கும் வெயில், A/C-யால் வந்த வினை”… கோபத்தில் மணமகள் எடுத்த முடிவு… அதிர்ச்சியில் மணமகன்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஷம்சாபாத் பகுதியில், ஏசி இல்லாததைக் காரணமாகக் கொண்டு ஒரு திருமணம் நடக்கும் நேரத்தில் முறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண மண்டபத்தில் ஏசி ஏற்பாடுகள் இல்லாததை மனதில் வைத்துக்கொண்ட மணமகள், மணமகனிடம் “ஏசி எங்கே?” என்று…

Read more

“ரூ.20,00,000 வேணும்”… தொழிலதிபரை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி… வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்… சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி…!!!!

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர் ஐஏஎஸ் அதிகாரி, ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். திமான் சக்மா என்ற இந்த அதிகாரி, தரம்கரில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். ஒரு தொழிலதிபர் கொடுத்த புகாரின்…

Read more

“16 வருஷமா கடை நடத்துறல அப்ப ரூ. 50 லட்சம் பணம் கொடு”… உரிமையாளரை ரவுண்டு கட்டிய 10 பேர்… விரட்டி விரட்டி மிருகத்தனமாக தாக்கிய கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் ரயில்வே கிராசிங்கிற்கு அருகே மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடையை நடத்திவரும் 36 வயதுடைய கமலேஷ் சந்தானி என்பவர் , ரூ.50 லட்சம் பணம் தர மறுத்ததற்காக கம்பு, கத்திகளுடன் வந்த 10 பேர் கொண்ட குழுவால் கொடூரமாக தாக்கப்பட்ட பரபரப்பு…

Read more

“வீட்டில் லிட்டர் கணக்கில் விற்பனை செய்த கணவன்”… குடும்பப் பிரச்சனையில் காட்டிக் கொடுத்த மனைவி.. வெளிச்சத்திற்கு வந்த 10 வருஷம் உண்மை… போலீஸ் அதிரடி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம், அவுராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டை, ஒரு பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளது. அதாவது நூர்ஹாசன் என்ற நபர், தனது வீட்டில் திருடப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலை…

Read more

“கனவுகளோடு வந்தவரை பைத்தியம் எனக்கூறி”… அமெரிக்காவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… அதிகாரிகளே இப்படி செய்யலாமா..? அதிர்ச்சி வீடியோ..!!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்திலுள்ள நியூவர்க் லிபர்டி விமான நிலையத்தில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் விமானத்தில் ஏறியதபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி தரையில் தள்ளிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட இந்தியர்…

Read more

“என் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து விட்டது”… இதனை செய்ய உலகில் ஒரே ஒரு மனிதரால்தான்… அது ஏ.ஆர் ரகுமான் மட்டும்தான்… செல்வராகவன் உருக்கம்..!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தக்லைப். இந்த படத்தில் திரிஷா மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த ஐந்தாம் தேதி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று…

Read more

“டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தியது போல் திமுகவையும் வீழ்த்துவது உறுதி”… 100% தோல்வியடைந்த அரசு இதுதான்… எப்போதும் அந்த சிந்தனையில் இருங்க.. அமித்ஷா…!!!!

உள்துறை மந்திரி அமித்ஷா என்று தமிழகம் வந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக அரசு நூறுக்கு நூறு தோல்வி அடைந்த அரசு. தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட…

Read more

“15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக சென்ற 19 வயது இளம்பெண்”… டாக்டர் செஞ்ச கொடூரம்… சிறுவனை மிரட்டி அடித்து உதைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் போபாகிராமம் உள்ளது. இங்கு டாக்டரான ஷெராவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கிளினிக் அமைத்து சிகிச்சை வழங்கி வரும் நிலையில், சம்பவ நாளில் ஒரு 19 வயது இளம்…

Read more

“திருடிவிட்டு தங்கையின் மீது பழி போட்ட பெண்கள்”… உண்மையைத் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்த பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ..!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஹானா கிருஷ்ணன். வளர்ந்து வரும் நடிகையான இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தியா கிருஷ்ணன் என்ற தங்கை இருக்கும் நிலையில் அவர் ஒரு இன்ஸ்டா பிரபலம். இதில் தியா கிருஷ்ணன் ஒரு…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு டும் டும் டும்… கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்… பொண்ணு யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பிரியா சரோஜ் என்பவருடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் லக்னாவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.…

Read more

“திருமணத்திற்கு சென்ற 14, 15 வயது சிறுமிகள்”… வாயை பொத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்ற 4 பேர்.. அடுத்து நடந்த கொடூரம்… பகீர்..!!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது பெர்காம்பூர் என்ற கிராமத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதே பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள்…

Read more

“அவங்க இறந்துட்டாங்க”…. இதயம் செயலிழந்து 8 நிமிஷம் ஆகுது… டாக்டர் அறிவித்த சில நிமிடங்களில் மீண்டும் உயிர்பிழைத்த பெண்… ஆச்சரிய சம்பவம்..!!!

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான பிரியானா லாஃபெர்ட்டி, உயிருக்கு ஆபத்தான மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் செயல் இழந்து முடங்கிவிட்ட நிலையில், அவர் சிகிச்சை பெறும் போது சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு…! “ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்”… கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பலரும் செல்போன் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் வருகிறது. இந்நிலையில் Paytm, PhonePe, Google Pay போன்ற…

Read more

“ஃபுல் போதையில் மனைவிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமல்”…. கணவன் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெட் பகுதியில் சலீம் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா என்ற மனைவி இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு மனநலம் சரியில்லாத நிலையில் மற்றொருவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“கழிவறையில் குழந்தையைப் பெற்ற 17 வயது சிறுமி”..? கடித்த குதறி உடலை சிதைத்த நாய்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் ஒரே குழந்தையின் சடலத்தை ஒரு நாய் கடித்து சிதைத்துள்ளது. கழிவறையின் அருகே அந்த நாய் குழந்தையை கவ்வி கொண்டு சென்றதை…

Read more

“பஞ்சாயத்து தலைவருடன் திருமணம்”… பியூட்டி பார்லருக்கு சென்ற மணமகள் கைது… அடுத்த மாதம் வேற புக்கிங் இருக்கு… 10 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி..!!!

கேரள மாநிலத்தில் உள்ள காஞ்சிரா மட்டம் பகுதியில் ரேஷ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் திருமணத்திற்கு முந்தைய நாள் ரேஷ்மாவை தங்க…

Read more

“ரூ.20-க்கு 2 குல்பி ஐஸ்”… இறந்த நிலையில் கிடந்த பல்லி… ஹாஸ்பிடலில் 7 வயது சிறுமி… பெற்றோர் கதறல்… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தெருவோர வியாபாரியிடமிருந்து வாங்கிய ஐஸ்கிரீமில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், ரூ.20-க்கு இரண்டு சாக்லேட்…

Read more

“5 வயசு சின்ன பையனுடன் கள்ளக்காதல்”… ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவனை போட்டுத்ள்ளிய புதுப்பெண்… நாட்டையே உலுக்கிய கொடூர கொலை…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்துர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவஞ்சிக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் சோனத்தின் தந்தை இந்தூர் பகுதியில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் சோனம்…

Read more

இதுதான் உண்மையான அன்பு…! “காட்டில் திடீரென குளத்தில் விழுந்த மான்குட்டி”… ஓடோடி வந்து உயிரை காத்து பத்திரமாக மீட்ட யானை… நெகிழ்ச்சி வீடியோ..!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோ என்றாலே சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நியூயார்க் வன பகுதியில் நடந்த…

Read more

“வீடு புகுந்து பெண்ணை தாக்கிய பாஜக எம்எல்ஏ மகள்”… நண்பர்களுடன் சேர்ந்து அராஜகம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பூர்வாஞ்சல் ஹைட்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை, பாஜக எம்எல்ஏ தேஜ்பால் சிங்கின் மகள் பிரியங்கா நகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புக் கேமராவில்…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த உதவி மேலாளர்”… மதுரை பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு பக்ரீத் பண்டிகை முடிவடைந்து பலரும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று அங்கு பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. ஆனால் பேருந்து…

Read more

“ஹனிமூனில் கணவன் கொடூர கொலை”.. திருமணத்திற்கு முன்பே காதல்..? மனைவியை தொடர்ந்து காதலனும் கைது… பரபரப்பு சம்பவம்..!!!!

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி…

Read more

திமுக, அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் ஷாக் கொடுத்த விஜய்… Ex. IRS அதிகாரி உட்பட ‌TVK-ல் இணைந்த முன்னால் எம்எல்ஏக்கள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது…

Read more

“ஏய்”.! பணத்தை எடு..! தெருவோர வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் பெண் தாதா… பட்டப்பகலில் அராஜகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏழை தெருவோர விற்பனையாளர்களை பெண் தாதா ஹினா ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சோயிப் ஜமாதர், சோயிப் படேல் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஃப்சி சாலையில் வியாபாரம் செய்து வரும் ஒரு…

Read more

இது நல்ல ஐடியாவா இருக்கே..! “மத்தவங்கள கேட்டு தெரிஞ்சுக்கிறத விட நம்மளே போய் நேரில் கேட்கலாம்”… தியேட்டர் வாசலில் நின்ற அக்ஷய் குமார்.. ஏன் தெரியுமா..? வீடியோ வைரல்..!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது ஹவுஸ்புல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன், அர்ஜுன் ராம்பால், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் ஆறாம் தேதி…

Read more

Breaking: நடிகர் கமலுக்கு ஷாக்…!! தக்லைப் திரைப்படத்திற்கு தடை… கர்நாடக தியேட்டர் சங்கம் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அதாவது கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது…

Read more

“செல்பி மோகம்”… அருவியில் இருந்து வழுக்கி விழுந்து அந்தரத்தில் தொங்கிய வாலிபர்… கயிறு கட்டி மீட்ட நண்பர்கள்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

கேரள மாநிலம் இடுக்கிக்கு மதுரையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த நிலையில் பின்னர் நெடுங்கண்டம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்ற நிலையில் அங்குள்ள பாறைகள் வழுக்கும் என்பதால்…

Read more

“அதிக கூட்டம்”… ஓடும் ரயிலிலிருந்து அடுத்தடுத்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு… 10 பேர் படுகாயம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தானே மும்ப்ரா ரயில் நிலையத்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கீழே விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மும்பை போன்ற பெரு நகரங்களில் தினசரி ரயில்களில் கூட்டநெரிசல் என்பது…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி”… நைசாக வந்த காவலாளி.. கத்தி அலறல்… சென்னை அரசு சேவை இல்லத்தில் நடந்த அதிர்ச்சி…!!!!

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இங்க தங்கியிருந்து மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலும் ஒரு அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

Read more

“என் மகளை கொலைகாரியாக நான் வளர்க்கல”… அவள் நிரபராதி.. ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் கொடூர கொலை.. மனைவி கைது.. தந்தை கதறல்..!!

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி…

Read more

Breaking: RCB வெற்றி விழா…!! “நாட்டையே உலுக்கிய 11 பேர் மரணம்”… பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தை அகற்ற பரிசீலனை… முதல்வர் சித்தராமையா தகவல்..!!!

18வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றது. பெங்களூர் அணி கோப்பையை வென்றது கர்நாடக முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மகிழ்ச்சி தற்போது ஒரு நீங்கா துயரமாக…

Read more

“தமிழகத்தை உலுக்கிய பல்லடம், சிவகிரி கொலைகளைத் தொடர்ந்து மீண்டும் நாமக்கல்லில் மூதாட்டி கொலை”… திமுக அரசு இன்னும் திருந்தல… இபிஎஸ் ஆவேசம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் போன்றவற்றை கேட்டுள்ளனர். ஆனால் பயத்தில் மூதாட்டி கட்டியதால் கோபத்தில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… “நள்ளிரவில் நகை பணத்திற்காக நடந்த கொடூர கொலை”… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.1400 சரிவு..!!

சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை 200 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் 71,640…

Read more

“கணவன் வேணாம், பக்கத்து வீட்டுக்காரன் தான் வேணும்”… பெற்ற குழந்தைகளை கூட விட்டு வைக்காத கொடூர தாய்… தினசரி உணவில் விஷம்… பரபரப்பு பின்னணி.!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில், சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர், தனது காதலனுடன்  கள்ள உறவுக்குத் தடைபோடும்…

Read more

Other Story