BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி….. பாஜக தனித்து போட்டியா?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!

திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து (கருப்பு முருகானந்தம் வேட்பாளர்)…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க இனி இது தேவையில்லை…. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி…. வந்தது புதிய விதிமுறை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே…

Read more

தமிழகம் முழுவதும் இனி இது இல்லாமல் மருந்து விற்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில்…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மோசடிகளை கண்டறிய புதிய செயலி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைவரும் கையடக்க ஸ்மார்ட்போன்கள் மூலம் வேலையை முடித்து விடுகின்றனர். எந்த அளவிற்கு வசதிகள் அனைத்தும் எளிமையாக கிடைக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. அதாவது நாம் பயன்படுத்தும்…

Read more

சதுரகிரி செல்ல ஜனவரி 22 முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…

Read more

உலகின் மிக வயதான நபர் மரணத்தை தழுவினார்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

உலகில் மிக வயதான நபரான லூசில் ராண்டன் மரணத்தை தழுவினார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 118. முதலாம் உலகப்போர் தொடங்குவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே பிறந்த இவர் கிறிஸ்துவ சிஸ்டராக சேவை செய்து வந்தார். 41 வயதில் கன்னியாஸ்திரி…

Read more

Degree, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.56,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant professor காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37 கல்வித் தகுதி: Degree, Diploma தேர்வு:…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

பழனி கும்பாபிஷேகம்…. தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு…. உடனே முந்துங்க….!!!!

பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் ஜனவரி 20ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

BREAKING: CM ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது புகார்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும்…. வாங்காதவங்க போய் வாங்கிக்கோங்க…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜன…18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. மேலும் ஒரு இளைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் காயமடைந்தது மட்டுமல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற…

Read more

அடேங்கப்பா…. தமிழகத்தில் மூன்றே நாளில் 850 கோடியை அள்ளிய டாஸ்மாக் கடைகள்…. வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் அதிக அளவு விற்பனை நடைபெறும். தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை…

Read more

அடுத்த வாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

M.A English படித்துவிட்டு தேநீர் கடை நடத்தும் இளம்பெண்….. வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்….!!!!

தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல…

Read more

128 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு…. NPPA அதிரடி அறிவிப்பு…!!!

மருந்துகளை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதை தடுக்க NPPA நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பல ஆண்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கும். நிறுவனம் நிர்ணயித்தபடி சிட்டிசன் மாத்திரை 1.68 பைசாவுக்கும், பாராசிட்டமல் 2.76 ரூபாய்க்கும், இபுப்ரோபென் 400 மில்லி கிராம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின்படி பிரசவத்தின் போது ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை தாய்மார்களின்…

Read more

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில்…

Read more

BREAKING: டெல்லி விரைந்தார் ஆளுநர்…. முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திராவிட மடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மத நல்லிணக்கணம், சமூக நீதி,…

Read more

தரிசன நேரம் குறைப்பு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

இனி வீடு தேடி வரும் SBI வங்கி…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி…

Read more

Engineering முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை…!!

இந்திய விமான நிலைய ஆணையகரத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Junior Executive காலி பணியிடங்கள்: 596 சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000 கல்வித்தகுதி: Engineering வயது: 27- க்குள் தேர்வு: நேர்முகத்…

Read more

‘அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு’…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உலக நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி சிக்கிம் மாநில அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள்…

Read more

நீங்க சிலிண்டர் டெலிவரிக்கு பணம் செலுத்துகிறீர்களா?…. அப்போ உடனே இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல்…

Read more

புதிதாக 16 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவை தொடக்கம்… வாடிக்கையாளர்களுக்கு புதிய Welcome Offer….!!!

நாடு முழுவதும் 134 நகரங்களில் ஜியோ நிறுவனம் 5G சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 7 மாநிலங்களில் உள்ள 16 நகரங்களில் புதிதாக ட்ரூ 5G சேவையை ஜியோ இன்று தொடங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் திருப்பூர், கேரளாவில் கண்ணூர், கோட்டையம், பாலக்காடு,…

Read more

குழந்தைகள் பெற்றெடுத்தால் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது வடகிழக்கு மாநில மாநாடு சிக்கிம் புதிய கொள்கையை அமலுக்கு…

Read more

மாதம் ரூ.56,000 சம்பளத்தில்…. மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. பணி: கணக்கு அலுவலர், இளநிலை கணக்கு அலுவலர் காலி பணியிடங்கள்: 13 சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500 வயது: 56- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி:…

Read more

ஹைதராபாத் நிஜாம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஹைதராபாத் நிஜாமின் 8வது மன்னராக இருந்த முகரம்ஜா, துருக்கி நாட்டில் ஒரு வாடகை அறையில் உயிரிழந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் இளவரசராக இருந்த அவர் அதீத ஆடம்பரம்,நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகளின் சொத்து தகராறால் திவால் ஆனார். அவரின்…

Read more

பேரன்களுடன் வேஷ்டி, சட்டையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் ரஜினி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில்…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரே கட்டணம் நடைமுறை….!!!!

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருடம் தோறும் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்களை கவரும் வகையில்…

Read more

காணும் பொங்கல்…. தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூடும் மக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read more

படப்பிடிப்பில் திடீரென விபத்தில் சிக்கிய நடிகை…. மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் ஷாக்….!!!;

பிரபல நடிகை பல்லவி ஜோஷி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெறும் வேக்‌ஷின் வார் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நடித்த வருகின்றார். அந்த படப்பிடிப்பு தளத்தில்…

Read more

திமுகவில் இணையும் முக்கிய பிரபலம்…. இனி எல்லாம் அவ்வளவுதான்….!!!

மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அவர் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.…

Read more

அடி தூள்….. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக…

Read more

நான் ஒரு சூப்பர் ஸ்டார் கூட நடிச்சுருக்கேன்…. நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ்,…

Read more

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி…. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ…

Read more

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்…. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு…

Read more

“பொங்கலோ பொங்கல்”…. இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த பொது அரிசியை சர்க்கரை, பால் மற்றும் நெய் சேர்த்து புது பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாள் தான்…

Read more

தமிழர் திருநாள் என்றால் என்ன?…. உழவர்களின் வாழ்வுடன் இணைந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு வரலாறு….!!!

தமிழகத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்பு படுத்தி சொன்னாலும் அதன் உள்ளே இன்றும் உயிர் உடன் தமிழர்களின் இயற்கையான வழிபாடு பொதிந்து உள்ளதை காண முடியும். கார்த்திகை தீபம் மற்றும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல பண்டிகைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில்…

Read more

தைப்பொங்கல் பண்டிகை என்றால் என்ன?….. இது எவ்வாறு கொண்டாடப்படுகிறது?…. இதோ சிறப்பு தொகுப்பு…!!!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல். ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரிய பகவான் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்லும்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதம் ரூ.1000…. பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு….????

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

Other Story