“உடனே பாஸ்வேர்டை மாற்றுங்கள்”… உலகளவில் 1600 கோடி பயனர்களின் ‘ லாகின் ‘ தகவல் திருடப்பட்டது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் இணைய பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட 1,600 கோடி கணக்கு தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது ‘டார்க் வெப்’ எனப்படும் மறைமுக இணையத்தில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இதனால் உலகம்…

Read more

உ.பி To ஈரான்… இந்தியாவில் பிறந்த ஈரானின் உச்ச தலைவரின் மூதாதையர்… வெளியான அதிர்ச்சி வரலாற்றுத் தகவல்…!!!

அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், ஜூன் 13ஆம் தேதி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது விமானக் குண்டுத்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்…

Read more

வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை… ரத்தக்கரைகளுடன் மீட்கப்பட்ட குழந்தையின் ஆடை…. கோவையில் பரபரப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

நீ திறமைக்காரன் தான்…. இரு சக்கர வாகனத்தின் பின்னே கண்டெய்னரை வைத்து இழுத்துச் சென்ற வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   My limit has been…

Read more

நடு ரோட்டில் பச்சிளம் குழந்தையை இறக்கிவிட்டு சென்ற தந்தை… அழுது கொண்டே தவழ்ந்து செல்லும் குழந்தை… மனதை உலுக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   वियतनाम का यह वीडियो…

Read more

எம்மா பெரிய பாம்பு… அசால்டாக பாம்பின் மீது கையை வைத்து விளையாடும் வாலிபர்…. ஆனால்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   भाई की पत्नी आ…

Read more

இனி ஒன்னு இல்ல… இரண்டு… புது பைக் வாங்கினால் 2 ஹெல்மெட் இலவசம்… மத்திய போக்குவரத்து துறையின் அசத்தல் அறிவிப்பு…!!

வருகிற ஜனவரி 2026 ஆம் ஆண்டு முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 40 சதவீத இரு…

Read more

சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்… பிரதமர் மோடி பங்கேற்பு…!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று விசாகப்பட்டினத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடக்கும் இந்த கொண்டாட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த யோகா தினத்தை ஒட்டி நாடு…

Read more

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே…

Read more

பி.எட் மாணவர் சேர்க்கைக்காண இணையதள விண்ணப்பம் தொடக்கம்… அமைச்சர் கோவி. செழியன்…!!!

பி.எட் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை காண இணையதள விண்ணப்ப பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வி அமைச்சர்…

Read more

“அந்த வீட்டை விற்கக் கூடாது”…. கணவன் மறுத்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பக்கா ஸ்கெட்ச் போட்ட மனைவி… மண்வெட்டியால் கழுத்து மற்றும் மார்பில் அடித்து… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரகண்ட் மாநிலம் கோட்வார் அருகே ஜூன் 5ஆம் தேதி சாலையோர பள்ளத்தில் அடையாளம் தெரியாத நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் மர்மமாக இருந்த இந்த கொலை வழக்கில், 15 நாட்கள் தீவிர விசாரணை நடத்திய…

Read more

பாமகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… அன்புமணி ராமதாஸ்…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாநாட்டில் கடலூரில் உள்ள அனைத்து தம்பிகளும், தங்கைமார்களும் வந்திருந்தனர். இந்தியாவே வியந்து பார்த்த இந்த மாநாடு சமூக நீதிக்காக நடத்தப்பட்ட…

Read more

தமிழகத்தில் ப்ளஸ் 2 மறு கூட்டல் முடிவுகள் எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்றம் உள்ள தேவர்களது…

Read more

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணனும்”…. பெற்றோரிடம் அடம்பிடித்த வாலிபர்… மறுத்ததால் செல்போன் டவர் உச்சியில் ஏறி… காரணத்தைக் கேட்டு அதிர்ந்த போலீஸ்…!!!

கர்நாடகாவில் விஜயபுராவில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்து உள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞ7ர் அருகில் உள்ள 100 அடி 7…

Read more

“முருக பக்தர்கள் மாநாடு”… திமுக தோல்வி பயத்தில் உள்ளதால் விமர்சனம் செய்கிறது… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…!!!

இந்து முன்னணி சார்பில் மதுரையில் வருகிற 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பாஜக தேசிய தலைவர்கள் போன்ற பலர்…

Read more

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம் அல்ல… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதனால் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு…

Read more

“முருக பக்தர்கள் மாநாடு”… பாஜகவின் நோக்கமே இதுதான்… திருமா பரபரப்பு..!!

மதுரையில் பாஜக சார்பில் நாளை மறுநாள் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது போன்ற நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில்…

Read more

உயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…

Read more

முருக பக்தர்கள் மாநாட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும்… CPI மாநிலச் செயலாளர் முத்தரசன்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, முருக பக்தி உணர்வை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்துவதற்கு கண்டனம். நாளை மறுநாள் (22.06.2025) மதுரை மாநகர்…

Read more

அதிமுக கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் கரூர் சாலையில் எரியோடு அதிமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு தென்னை ஓலைகளால் பெய்யப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் வந்து அந்த பந்தலில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால்…

Read more

“விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்”… ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுக்கு, பெண் மருத்துவர் மிரட்டல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு – சூரத் செல்கின்ற ஏர்இந்தியா விமானத்தில், பயணியாக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, “விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்” என மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. CISF பாதுகாப்பு…

Read more

“ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை”… உணவில்லாமல் மண்ணை தான் சாப்பிடுகிறோம்… தயவுசெஞ்சு இரக்கம் காட்டுங்க… கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ..!!!

காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.…

Read more

“கங்கை அன்னை யாரையும் பசியுடன் இருக்க விடமாட்டாள்”…. பாட்டிலில் இருந்து விழுந்த பால்… தீர்த்தம் என்று நினைத்து குடித்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Ganga maiyya kisi ko…

Read more

பல அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த மயில்… தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இறங்கி காப்பாற்றிய வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   इस तरह से कुएं…

Read more

மீன் பிடிக்க ஆற்றுக்குள் இறங்கிய வாலிபர்… தண்ணீரில் காத்திருந்த அதிர்ச்சி… நொடி பொழுதில் உயிர் தப்பிய நபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   गया था मछली पकड़ने…

Read more

நான் பாட்டுக்கு சும்மா தான டா போனேன்?… ஏதாவது முன் பகையா இருக்குமோ?… சும்மா சென்ற நபரை கால்வாய்க்குள் தள்ளிவிட்ட காளை… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   He Stood like Nothing…

Read more

நித்தியானந்தாவின் கைலாசாக இருக்கும் இடம் தெரிந்தது…. கோர்ட்டில் சொன்ன சீடர்..!!

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது கைலாசா நாடு எங்கு…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்… என்னென்ன தகுதிகள்?… மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது கிராமப்புறத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10…

Read more

அப்படி போடு…. மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்கள்… ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும்…

Read more

“தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்”… அது தமிழர் உரிமை.. பிச்சை அல்ல… அமைச்சர் சேகர் பாபுவின் கருத்துக்கு கடும் விமர்சனம் தெரிவித்த சீமான்…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்ட பொதுக்கூட்டம்…

Read more

பங்குச்சந்தையில் முதலீடு செய்த பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்… ரூ. 19 லட்சம் பறிப்பு… மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜன்…

Read more

ச்சீ.. கேக்குல என்ன இப்படி ஸ்மெல் வருது?…. கெட்டுப் போனதை விற்பனை செய்த உரிமையாளரின் வாயில் கேக்கை திணித்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக…

Read more

“பாமக இருக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டேன்”…. திருமாவளவன் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!

முன்னதாக பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அது அவருடைய கருத்து, அவருடைய கொள்கை. அதைப்பற்றி…

Read more

பாதயாத்திரையின் போது பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் மோதல்… 5 பேர் கைது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் யாத்திரைப் பாதையில் அமைந்துள்ள சீதாபூர் வாகன நிறுத்துமிடத்தில், வியாழக்கிழமை காலை பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கடும் தடியடியாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து…

Read more

பாம்பு கடிச்சு மனுஷன் செத்து பார்த்திருக்கோம்… ஆனா… மனிதனைக் கடித்த கொடிய விஷம் கொண்ட பாம்பு… அடுத்த 5 நிமிடத்தில் துடிதுடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் அமைந்துள்ள குட்சோடி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அபூர்வமான சம்பவம் தற்போது நாட்டெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சச்சின் நாக்புரே என்பவர் தனது பண்ணைக்கு சென்றபோது, தவறுதலாக ஒரு விஷபாம்பின் மீது கால் வைத்துள்ளார்.…

Read more

போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது… போலீஸ் அதிரடி..!!!

திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட…

Read more

நில பிரச்சினை காரணமாக முதிய தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன்… கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமண தம்பதி கொலை வழக்கில் புதிய திருப்பம்… சோனம் தந்தையின் மாரடைப்பு சீராக ராஜாவை நரபலி கொடுத்தாரா?… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!!

மணமாலை அணிந்தவுடன் புதிய வாழ்க்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில், மே 11, 2025 அன்று ராஜா ரகுவன்ஷியும் சோனமும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திலேயே மேடையில் ஒருவரால் கேட்கப்பட்ட “ராஜா நீ போய்விட்டாய்…” என்ற வார்த்தைகள், ஒரு வாரத்தில் பலரது மனதையும், நெஞ்சையும்…

Read more

“மீண்டும் சர்ச்சை”… தோனியை மறைமுகமாக சாடிய யோகராஜ் சிங்…. “அவருக்காக ஒரு குடும்பத்தையே எரித்து விட்டோம்” என விமர்சனம் …!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டர் யுவராஜின் தந்தையுமான யோகராஜ் சிங், மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, யோகராஜ் நீண்ட காலமாக தோனியின் கடுமையான விமர்சகராக இருந்து வருகிறார். இந்நிலையில்…

Read more

  • June 19, 2025
“உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள MLA-க்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்வோம்”…. பாமக தலைவர் அன்புமணி சொன்னவுடன் சிரித்து கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…

Read more

தமிழகத்தில் பள்ளி வேலை நேரத்தில் இந்த வாகனங்கள் இயங்கத் தடை… கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!!

பள்ளி வேலை நேரத்தில் கணரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர்  உத்தரவிட்டிருக்கிறார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பள்ளி பகுதிகளில் கணரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

Read more

‘AK 64’ படத்தின் புதிய அப்டேட்… படப்பிடிப்பு எப்போது தெரியுமா?.. வெளியான சூப்பர் தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ரேஸிங்…

Read more

கல்யாணமாகி 36 நாட்கள் தான் ஆகுது…. “எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை”… கறிக்குழம்பில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்டில் புத்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா(22) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 36 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் சுனிதாவுக்கு தனது கணவருடன் வாழ விருப்பமில்லை. இதனால் தனது வீட்டிற்கு சென்ற சுனிதா தனது பெற்றோரிடம்…

Read more

“வடிகால் அகழ்வாராய்ச்சி பணிகள்”… வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரத்தின் கப்ராநகர் பகுதியில் புதன்கிழமை மதியம் நடந்த துயர விபத்து, நகரமக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வடிகால் அகழ்வாராய்ச்சி பணியின் போது, முகுந்த் தக்டு சால்வே என்ற தொழிலாளி, இடிந்து விழுந்த சுவரும் மண்ணும்…

Read more

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய இ-மித்ரா சென்ற வாலிபர்… திடீரென நெஞ்சை பிடித்தவாறு சரிந்து…. ஊழியர் செய்த செயல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் நாகூரில் உள்ள நயா தர்வாசா பகுதியில் உள்ள ஒரு இ-மித்ரா மையத்தில், ஜன் ஆதார் திருத்தம் செய்ய வந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் சாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.   राजस्थान…

Read more

லட்டு அதிகமா எடுத்தது குத்தமா?… கோவிலில் வைத்து சரமாரியாக தாக்கி முடியை பிடித்து இழுத்து…. பூசாரிக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

கோவில் பிரசாதங்களுக்கு எப்போதும் தனி பக்தர்கள் உண்டு. அதேபோன்று கோவில் பூசாரிகளுக்கும் பிரசாதம் மீது விருப்பம் உண்டு. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது அந்த கோவிலில் உள்ள பூசாரி…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்?… டயாலிசிஸ் சிகிச்சையின் போது திடீரென ஏற்பட்ட மின் கட்…. பரிதாபமாக போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரபிரதேசத்தில் மாவட்ட மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்வதற்காக 26 வயதான சர்பராஸ் அகமது என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு டயலசிஸ் சிகிச்சை செய்யப்பட்டிருந்த போது திடீரென மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பாதையில் நின்றது. மருத்துவ மையங்களில் வழக்கமாக திடீர் மின்தடையை…

Read more

பாமக பொதுக்குழு கூட்டம்…. 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைவில் அனுமதி…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…

Read more

யாரு சாமி இவன்..? சயின்ஸ்க்கே டஃப் கொடுத்த பலே கில்லாடி… சின்ன கவுண்டரில்… திருடனுக்கு இவ்வளவு ஐடியாவா..? வீடியோ வைரல்.!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   आदमी है या ऑक्टोपस…

Read more

Other Story