“வீட்டில் வைத்தே அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை”… பரிதாபமாக இறந்த பச்சிளம் குழந்தையின் தாய்… போலி மருத்துவர் கைது.. பரபரப்பு சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸில் வசித்து வந்த 36 வயது மரியா பெனலோசா கப்ரேரா என்ற இளம் தாய், உரிமம் பெறாத ஒரு மருத்துவரால் செய்யப்பட்ட ஒரு தவறான அழகுசாதன அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். மார்ச் 28ஆம் தேதி அவரது…

Read more

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு… பதவி விலகிய ஐபிஎஸ் அதிகாரி… இவர் யார் தெரியுமா?..!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு முஸ்லிம்களும்…

Read more

துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெ.சண்முகம் கண்டனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

மதிமுக மல்லை சத்யாவிற்கும், துரை வைகோ இடையே கருத்து வேறுபாடு…. சமரசம் செய்து வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…!!

மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி…

Read more

“என்னை மதிமுகவிலிருந்து நீக்குங்க”… நான் கடைசிவரை வைகோவின் தொண்டராகவே இருக்கிறேன்… மல்லை சத்யா உருக்கம்…!!!

மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

இனி புத்தகம் எழுதும் அரசு ஊழியர்கள் இதை செய்ய தேவையில்லை… விதியில் திருத்தம்… தமிழக அரசு அதிரடி…!!

அரசு ஊழியர்களாக இருப்பவர்களில் சிலர் எழுத்தாளராகவும் உள்ளனர். இவர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த விதியில் தமிழக அரசு சில மாற்றங்களை கொண்டு…

Read more

இனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் இது கட்டாயம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 790 நியாய விலை கடைகளிலும் கட்டாயமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சடிக்கப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, இனி தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read more

அடடே.!! “புலியையும் சிங்கத்தையும் தத்தெடுத்து வளர்க்கும் நடிகர் சிவகார்த்திகேயன்”…. தமிழக அரசு பாராட்டு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது 25 வது படம் வெளியாகுவதற்கு முன்னரே வசூல் மன்னராக மாறியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் 3 படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் உலக…

Read more

பிரபல தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி whatsapp-க்கு வந்த மெசேஜ்… நிறுவன இயக்குனர் என்று நம்பி ரூ.30 லட்சம் இழப்பு…!!!

மும்பை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, வாட்ஸ்அப்பில் வந்த போலி தகவலை நம்பி ரூ.30 லட்சம் பணத்தை மோசடியாளருக்கு பரிமாற்றம் செய்த பரிதாபமான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. GESPORTS Pvt Ltd எனும் நிறுவனத்தின் 61…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

Read more

“அரசு பள்ளிகளில் உங்க குழந்தைகளை சேருங்க”… வித்தியாசமாக பிரச்சாரம் செய்த ஹெட் மாஸ்டர்… நல்ல ஐடியாவா இருக்கே..!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை…

Read more

“சமாஜ்வாதி கட்சி எம்.பியுடன் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கக்கு டும் டும் டும்”… கோலாகலமாக நடைபெறும் நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்.!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் கிரிக்கெட் மற்றும் அரசியல் உலகம் ஒன்று சேர்ந்த விழாவாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் லக்னோவில் உள்ள ஒரு சிறப்பு…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

நீ இங்க இருக்கணும்னா ஹிந்தியில் தான் பேசணும்… ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா…

Read more

“அமைச்சர் பொன்முடிக்கு பெரும் சிக்கல்”…. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…. களத்தில் இறங்கும் பெண்கள்… பாஜக அதிரடி முடிவு…!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பொன்முடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட இவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில்…

Read more

“நிர்வாண போட்டோ அனுப்பி நிறைய கிரிக்கெட் வீரர்கள் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாங்க”… திருநங்கையாக மாறிய Ex. கிரிக்கெட் வீரரின் மகள் சொன்ன பகீர் விஷயம்..!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பாங்கரின் மகனாக அறியப்பட்ட ஆர்யன் பாங்கர், தற்போது பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றுநிலை பெண்ணாக அனாயா பாங்கர் என தனது இன அடையாளத்தை சமூக வலைதளத்தில் கடந்த ஆண்டில் பகிர்ந்துள்ளார். இந்த…

Read more

பெரிய கொள்ளையா இருக்கே…. என்னது விமானத்தில் ஒரு வாழைப்பழத்தின் விலை இவ்வளவு -ஆ?… வேதனையில் விமான பயணிகள்…!!!

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மிக உயர்ந்த விலையில் விற்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு வாழைப்பழம் மட்டும் ரூ.565, ஒரு பியர் ரூ.1,697 எனக் கூறப்படுகிறது. இந்த விலை வேறுபாடுகள் உலகளாவிய பயணிகளை ஆச்சரியத்தில்…

Read more

“வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி”… கதறி அழுத பிறந்த குழந்தை… 20 நாள் தான் ஆகுது…. வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ மெசேஜ்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன…

Read more

கணவன் மனைவி விவாகரத்து…. ஜீவனாம்சம் தொகையை ரூ.10 காயினாக வழங்கிய நபர்… நீதிமன்றம் மறுப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜாக்ரதி விஹார் பகுதியைச் சேர்ந்த பிரஜேஷ் என்ற தொழிலாளி, தனது மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்சம் ரூ. 10,000 தொகையை, ரூ.10 நாணயங்களில் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக…

Read more

ஒழுங்கா இருக்கலன்னா உங்களை வெட்டி நீல டிரம்-ல போட்டுருவேன்… அடிக்கிறா சார் வலிக்குது… மருமகள் அட்டூழியம் தாங்கவில்லை… கதறும் மாமனார்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரத் நகரத்தில் உள்ள சிக்கந்தர்புரா பகுதியில் வசிக்கும் ராம் நாராயண் விஸ்வகர்மா என்பவர் தனது மருமகள் அமிர்தா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,…

Read more

நடுரோட்டில் ஹெல்மெட் அணிந்த ஸ்கூட்டர் ஓட்டுநரை செருப்பால் தாக்கிய நபர்… தீவிர விசாரணையில் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் உள்ள செக்டர்-121 பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் இருந்த ஒரு நபர், போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே, ஹெல்மெட் அணிந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநரை…

Read more

“தாலி கட்டின புருஷன் பார்க்க கூடாத அலங்கோலம்”…. படுக்கையில் கண்ட காட்சி… கொன்று கால்வாயில் வீசிய மனைவி… இவளும் ஒரு பெண் தானா.?

ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.…

Read more

IAS அதிகாரி வைத்த பார்ட்டி… மொத்தம் ரூ.1.22 லட்சம்… தனிநபர் மகிழ்ச்சிக்காக அரசு பணத்தை செலவு செய்வதா?… பாஜக எம்எல்ஏ கண்டனம்…!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹோளி பார்டி விவகாரம் தற்போது அதிகார துறையையும், அரசியலையும் கலக்கியுள்ளது. ஓய்வு பெறும் நாளில் 6 மாதம் நீட்டிக்கப்பட்ட IAS அதிகாரி சக்ஸேனா, மார்ச் 14ஆம் தேதி ஹிமாச்சல் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல் ஹாலிடே ஹோம்-ல் ஹோளி…

Read more

“பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… 20 வயது வாலிபர் சென்ற கொடூரம்.. 2 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், டெல்லாஹாசியில் உள்ள Florida State University (FSU) வளாகத்தில் வியாழக்கிழமை திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. மாணவர் சங்கம் அருகே நடந்த இந்த தாக்குதலில், ஃபீனிக்ஸ் இக்னர் என்ற 20 வயதான இளைஞர் துப்பாக்கியுடன் நடந்து கொண்டு…

Read more

கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார். எழுத்துப்பாடுகளை…

Read more

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்… திடீரென தீப்பிடித்து எரிந்த இன்ஜின்…. என்னதான் நடந்துச்சு?… பதற வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யுனைடெட் எயர்லைன்ஸ் விமானம், புறப்படும் நேரத்தில் பறவை ஒன்றை மோதி அதன் எஞ்சின் தீப்பற்றியதால் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததாக தேசிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (FAA)…

Read more

“நீ கருப்பா இருக்க”… கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பார்க்காமல் மிகவும் ஆபாசமாக பேசிய இந்திய பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், இந்திய பெண் ஒருவர் கார் ஒன்றில் அமர்ந்தபடி கனடாவைச் சேர்ந்த கருப்பினப் பெண் ஒருவரிடம் ஆபாச வார்த்தைகளைச் பேசும்  காட்சி தீவிர சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ‘N’ என தொடங்கும் மிக மோசமான…

Read more

“இந்தியர்களுக்கு வலை விரிக்கும் சீனா”… நீங்க வந்தா மட்டும் போதும்… விசா உள்ளிட்ட சலுகைகளை வாரி வழங்கி அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை சீனா வழங்கியுள்ளது. அதாவது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை சுமார் 85 ஆயிரம்…

Read more

அடேங்கப்பா..!! “தென்னிந்தியாவிலேயே இங்குதான் ரோபோக்கள் அதிகம்”… எதுக்கு பயன்படுத்துறாங்க தெரியுமா..?

கர்நாடகாவில் வீடுகளில் வேலை செய்வதற்காக பணிப்பெண்களுக்கு பதிலாக தற்போது ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மனிஷா ராய் (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது சமையல்காரருக்கு பதிலாக சமையலறை ரோபோ ஒன்றை…

Read more

“காங்கிரஸ் அலுவலகத்தை திருட்டு குடோனாக மாற்றிய வாலிபர்”… அதிர்ச்சியில் நிர்வாகிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம்…

Read more

ஒடிசா அரசியலில் பதற்றம்…!! “பிஜு பாட்நாயக் சிலை தீ வைத்து எரிப்பு”… கொந்தளித்த கட்சியினர்… பரபரப்பு வீடியோ…!!

ஒடிசாவின் முன்னாள் முதல்வராக பிஜு பட்னாயாக் இருந்தார். இவருடைய சிலைக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த பிஜு பாட்நாயக், நவீன் பாட்நாயக்கின் தந்தை ஆவார். இவர் 1961, 1963, 1990, 1995 போன்ற காலகட்டங்களில்…

Read more

“போதையில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய பீஸ்ட் பட நடிகர்”… பரபரப்பு புகார்..!!

கேரளாவில் பொன்னானி பகுதியில் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் வசித்து வருகிறார். ‘விக்ருதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் “கனகம் காமினி கலகம்”, “பீமண்டே வாழி”, “ஜன கன மன”, “சோல மண்டே தேனீச்சல்”, “வெள்ளை ஆல்டோ”, “சவுதி வெள்ளக்கா”,…

Read more

Breaking: முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்… தொகுதி மறு சீரமைப்பு புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் குறித்து விவாதம்?..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி…

Read more

தவெக கொடியின் யானை சின்னம் வழக்கு… விஜய் பதிலளிக்க வேண்டும்… சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அதன் பின் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். வருகிற 2026…

Read more

Breaking: ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி பயணம்…. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு..!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

அமெரிக்கா சீனா வர்த்தக போர்…. என்னது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக் ரூ.32 லட்சமா?…. இனி நாங்க இருக்கோம்… வைரலாகும் வீடியோ…!!!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர்களுக்கு தங்கள் பொருட்களை குறைந்த விலையில் விற்க டிக்டாக்கை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வரியுடன் விற்கப்படும் சீனாவில் தயாரிக்கப்படும் ஹேண்ட் பேக்…

Read more

நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு…. கோர விபத்தில் 50 பேர் பலி… மீட்பு பணியில் குழுவினர்…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு என்பது முக்கிய போக்குவரத்து கருவியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குழு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் பட ஒன்று புறப்பட்டது.…

Read more

Breaking: ஆளுநர் தொடர்பான வழக்கு… குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதா?… துணை குடியரசு தலைவர் விமர்சனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

சூரிய மண்டலத்திற்கு பின்னால் வாழும் உயிர்கள்?… ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் சூரிய மண்டலத்திற்கு பின்னால் உயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான உறுதியான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு பின்னால் உயிர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே12- 18பி என…

Read more

உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? போலீஸ் விசாரணையை கூட ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட வாலிபர்கள் … என்ன கொடுமை சார் இது..!!

கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை…

Read more

நீதிமன்றத்திற்குள் மோதல்… ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் செருப்பால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கொடூர மோதல், நீதிமன்ற மதிப்பையும் சட்டத்திற்கான மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் செருப்பாலும்,…

Read more

Other Story