35 அடி உயர மரத்தின் மேலே நின்ற நாய்…. ஆச்சரியத்தில் உறைந்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் ஒரு பகுதியில், ஒரு குடும்பம் வீடு திரும்பியபோது, அவர்கள் செல்லப்பிராணியான நாய் காணாமல் போனது. ‘லேடி’ என அழைக்கப்படும் அந்த நாயை எங்கு  தேடியும் காணவில்லை. பின் அவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல், அந்த நாய் வீட்டு பின்புறம் உள்ள…

Read more

புத்திசாலி திருடர்கள்… ரயிலின் ஜன்னல் வழியே பயணியின் தொப்பியை திருடிய நபர்…. குடையை பயன்படுத்தி பைகளை திருடிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் இரண்டு வீடியோக்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளன. இந்த வீடியோக்களில், திருடர்கள் சாதாரணமாக இல்லாமல் வித்தியாசமான முறையில் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.   they were so confused 😭 pic.twitter.com/xPRRjEPDBy — vy (@shydvaa) June…

Read more

பாதயாத்திரைக்கு சென்ற 5 பேர்…. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்… லேசான காயங்களுடன் உயிர் தப்பிய விமானி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு 5 பயணிகள் சென்றனர். அவர்களை ஏற்றிக் கொண்டு பராசு பகுதியில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில்…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண் ஆசிரியர்….. விபரீத முடிவால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட்…

Read more

படு பயங்கரம்..! “பொதுமக்கள் முன்னிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

தென் அமெரிக்காவில் கொலம்பியா என்ற நாடு அமைந்துள்ளது. அங்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியில் உள்ள எம்பி மிகுல் உர்பெல் டர்பே(39) அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தலைநகர் பொகொடாவில் நேற்று…

Read more

இதுல கூட மோசடியா?… VIP தரிசனத்திற்காக பக்தர்களிடம் ரூ.1000 பணம் வாங்கிய பவுன்சர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோயிலில், விஐபிக்களுக்கு தரிசனம் வழங்க பணம் வசூலித்து வந்த இரண்டு பவுன்சர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் தரிசனம் செய்ய வருகிற இந்த கோயிலில், கடந்த சில…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

காலையிலேயே சோகம்…! பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் சோகம்… பிரபலங்கள் இரங்கல் …!!

மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் திரிஷ்யம், துடரும், லூசிபர், எம்பிரான் போன்ற மலையாள படங்களிலும், ஜெய்லர் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக திகழும்…

Read more

அடேங்கப்பா… என்ன ஒரு கண்டுபிடிப்பு… மனிதனுடன் பேட்மிட்டன் விளையாடும் AI ரோபோ… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோ…

Read more

இதுயெல்லாம் தேவையா?…. பெரிய ஹீல்ஸ் அணிந்து நடக்க முடியாமல் தடுமாறி சென்ற பெண்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் 3 பெண்கள்…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய டைல்ஸ்… சமநிலையை இழந்து கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை…

Read more

“ஐய்யோ”… எவ்வளவு ஸ்பீடா வருது.. தன் உயிரை பொருட்படுத்தாமல் தங்கையின் உயிரை காத்த 11 வயது சிறுமி… பதற வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள…

Read more

புதிய சிக்கலில் துருக்கி…. பொருளாதார வீழ்ச்சியோ, அரசியலோ பிரச்சனையோ அல்ல…. புதுமண தம்பதிகளுக்கு நிதி உதவி… ஏன் தெரியுமா?…!!

துருக்கி தற்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய நெருக்கடி பொருளாதாரம் அல்லது அரசியல் அல்ல. மக்கள்தொகை குறைவதாலான சமூக நெருக்கடியே தற்போதைய கவலையாக்கி உள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக நிலைத்துவந்த பிறப்பு விகிதம், தற்போது ஒரு பெண்களுக்கு 1.48 குழந்தைகள் என்ற அளவுக்கு…

Read more

சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவன்…. முதலமைச்சர் வாழ்த்து…!!

திருச்சி பச்சைமலை தோனூர் மலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாநில அளவில் முதலிடம் பிடித்த அசத்தியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு முதலமைச்சர் மு…

Read more

தங்க நகை கடனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்… வரம்புகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடனுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்த வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில்…

Read more

ஹோட்டலில் உணவு பரிமாறிய பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை தூக்கி வீசிய வாலிபர்… மேலாளர் செய்த செயல்… இணையதளத்தில் வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர்…

Read more

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

மதுபோதையில் மினி லோடு வேனின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய கிளீனர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து… 2 பேர் காயம்..!!

புதுச்சேரி காந்தி வீதியில் அரிசி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிளீனர் ஒருவர் மினி லோடு வேனை இயக்க ஆசைப்பட்டு மதுபோதையில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு…

Read more

வார விடுமுறையை ஒட்டி திருமலையில் அலைமோதும் கூட்டம்… 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

எந்த முன் அறிவிப்பும் இல்லை…. அமைதியாக இருந்தது…. இண்டிகோ விமான நிறுவனத்தினால் அலட்சியத்தால் ரூ. 2.65 லட்சத்தை இழந்த பயணி…!!!

ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தை தவறவிட்டதால், பிராண்டிங் ஆலோசகர் சாயன் கார்க் என்பவர் ரூ.2.65 லட்சம் இழந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் LinkedIn இல் ஒரு வைரல் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், விமான நிலையத்தில் எந்த…

Read more

ஓடும் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிப்பு…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த முனிசாமி, மல்லிகா தம்பதியினர் தங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர்…

Read more

சாலையில் அமைதியாக சென்ற பெண்ணை சீண்டிய சேவல்… ஆத்திரத்தில் சேவலை சரமரியாக தாக்கி, தூக்கி வீசி பந்தாடிய சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில் அமைதியாக நடந்து செல்லும்…

Read more

“பாஜகவின் அடிமை”… தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் இபிஎஸ் பேசுவது இப்படித்தான் இருக்குது… கிழித்தெறிந்த அமைச்சர் ரகுபதி..!!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்…

Read more

“விரைவில் நல்ல செய்தி காத்திருக்கு”… முடிவுக்கு வரும் ராமதாஸ்-அன்புமணி மோதல்… ஜிகே மணி உறுதி… நிம்மதியில் பாமகவினர்.!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவு…

Read more

“நாய்க்காக தன்னுடைய உயிரையே விட்ட இளம் பெண்”… ரயில் தண்டவாளத்தில் பாய்ந்த நாயின் உயிரை காப்பாற்றி விட்டு… வேதனை சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் அலிசியா லியோனார்டி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் தனது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். மரங்கள் நிறைந்த பகுதியில்…

Read more

பைக்கில் வளைவில் வேகமாக சென்ற MBBS மாணவர்…. வீட்டின் சுவற்றில் மோதி துடிதுடித்துப் போன உயிர்… வைரலாகும் பகீர் வீடியோ….!!!

ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு தான் வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளை பயின்று வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் கோமாரம் பீம் ஆசியாபாத் மாவட்டத்தில் அர்ஷித் அஷ்ரித்(21) என்பவர் வசித்து…

Read more

தமிழகத்தில் இனி பொது இடங்களில் முகக்கவசம அணிய வேண்டும்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்…!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

நீங்கள் செய்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்… எடப்பாடி பழனிச்சாமிக்கு, எம்பி கனிமொழி பதிலடி…!!!

முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக…

Read more

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்… காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும்…!!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி…

Read more

“ஒரு வருஷமாகிட்டு”… ரூ‌.5 லட்சத்துக்கு காரை அடமானம் வச்சு இன்னும் மீட்டு தரல… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல என நடிகை கதறல்..!!!

சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டு மீட்டு தராமல் ஏமாற்றுவதாக துணை நடிகை மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல்…

Read more

“12 நாடுகள்”… டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு… ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த சிக்கல்… போட்டிக்கு மட்டுமாவது தடை நீங்குமா..?

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இதனுடைய மூன்றாவது சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் கலந்து…

Read more

IPL 2025: இதுதான் சிறந்த ஆணி… முன்னாள் கிரிக்கெட் வீரரின் பிளேயிங் லெவன்…. யாருக்கெல்லாம் இடம் தெரியுமா?…!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

IPL 2025: சிறந்த பிளேயிங் லெவன் அணி…. ஆகாஷ் சோப்ரா தேர்வில் இடம் பிடித்த 2 சிஎஸ்கே வீரர்கள்….!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை…!!

பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி  முகமது அக்பர் அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை அடுத்து பக்ரீத் தேதி…

Read more

நிறைய கற்றுள்ளேன்… அடுத்த சீசனில் 2 மடங்கு அதிகமாக விளையாடுவேன்… இளம் வீரர் வைபவ் சூரியவன்சி…!!!

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரரான வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அதிரடி ஆட்டத்தை…

Read more

“ரோகித் சர்மா எங்கே”..? தோட்டத்துக்கு போனா கண்டுபிடிக்கலாம்… ரசிகரின் கேள்விக்கு ரிஷப் பண்ட் சொன்ன பதில்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு சப்மன் கில் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து நேற்று விமான மூலம் இங்கிலாந்துக்கு…

Read more

“மூதாட்டினு கூட பார்க்காமல் வாலிபர் செய்த கொடூரம்”… தட்டி தூக்கிய போலீஸ்… என்னதான் நடந்தது..? பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் ரீட்டா(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் சத்தியசீலன்(45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த…

Read more

மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த 6 நோயாளிகள்…. காரணம் என்ன?… நேரில் சென்று விசாரணை நடத்திய அமைச்சர்…!!!

ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி…

Read more

அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்…. ஐஸ்வர்யா லட்சுமிக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூரி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீப காலமாக நடிகராகவும் களமிறங்கி நடித்து வருகிறார். இவர் விடுதலை பாகம் 1, கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி…

Read more

பெங்களூர் கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழப்பு… கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் மீது கட்டாய நடவடிக்கை வேண்டாம்…. உயர் நீதிமன்றம் அதிரடி…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உயிரிழப்பு…. அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கிய தயாரிப்பாளர்…!!!

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் விக்ரம் சுகுமாரன் என பல பேட்டிகளில் கூறியிருப்பார். இவர் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான…

Read more

Breaking: திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் புதிய திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

Breaking: இதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு, அமைச்சர் ரகுபதி பதிலடி…!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது!. கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்!. தொகுதி மறுசீரமைப்புக்காக…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

Other Story