ஒரே நாளில் 7 மில்லியன் டன் குப்பைகளா?… இனி ஸ்பார்ட் பனிஷ்மென்ட்…. மாநகராட்சி அதிரடி முடிவு…!!

சென்னை மாநகராட்சி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, தொழிற்சாலை கழிவுகள், கட்டிடக்கழிவுகள் போன்ற குப்பைகளை பொதுவெளிகளில் போடுவதால் தற்போது புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தினமும் சென்னை மாநகராட்சியில்…

Read more

இனி ஐயப்ப பக்தர்களுக்கு கவலையே இல்லை…. கேரள அரசின் அதிரடி முடிவு… குஷியில் பக்தர்கள்…!!

கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். இந்த கோவிலில் குங்குமம், சந்தனம் வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் தற்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம்…

Read more

மீண்டும்… மீண்டும்… தொடர்ந்த பிரச்சனை…. “பிரேசில் தீர்ப்பால்” குஷியில் எலான் மஸ்க்..!!

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்கின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை பிரேசில் நாடு தடை விதித்தது. எக்ஸ் தளத்தில் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடுவது, விமர்சனங்கள் செய்வது என பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளத்திற்கு குறிப்பிட்ட…

Read more

“இந்தப் பழக்கம் வேணான்னு தானே சொன்னேன் கேட்கலையே”…. அலறிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு…

Read more

“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

100… 200… 300 கோடி இல்ல..!! சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள பொருள்… வசமாக சிக்கிய நபர்கள்… போலீஸ் அதிரடி ஆக்சன்..!!

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபாலில் பக்கோராடா என்ற பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென போதை தடுப்புச் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 906 கிலோ மெபிடிரோன் கண்டறியப்பட்டது. இந்த வகையான போதை பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால்…

Read more

ஊறுகாயால் வந்த வினை…. அடித்து உடைக்கப்பட்ட மளிகை கடை…. பரபரப்பு சம்பவம் …!!

சென்னை  மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள மளிகைக்கடையில், ஒரு இளைஞர் 1 ரூபாய்க்கு ஊறுகாய் வாங்க வந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்…

Read more

“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்  வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

பாலியல் குற்றவாளிக்கு உதவிய ஜெய்லர்… சட்டமன்றத் தேர்தலில் வெற்றி… பகிர் திருப்பங்கள்…!!

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தாத்ரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜெயிலர் சுனில் சங்வான் வெற்றி பெற்றார். இவர் 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மனிஷா சங்வானை தோற்கடித்தார். சுனில் சங்வான், ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக பணியாற்றிய…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

எனக்கு எதிரா சாட்சி சொல்லுவியா..? மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர்… போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இறச்சகுளம் அருள்ஞானபுரம் கிராமத்தில் அஜிஷ்குமார் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசாந்தி என்ற மனைவி உள்ளார். அஜிஷ் குமார்-ராஜசாந்தி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசாந்தி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

நண்பரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலசரக்கு கடை உரிமையாளர்… மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள  ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவர் மணிமுத்து (50). இவர் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு திவாகர்(39) என்ற நண்பர் உள்ளார். திவாகர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை…

Read more

“என்னோட தங்கச்சியை இப்படி பண்ணிட்டானே”… அண்ணன் கதறல்… கொடூர சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் ஏரக்காடு கிராமத்தில் வசிப்பவர் தர்மராஜ்(40). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்கிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். தர்மராஜ்-தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே தர்மராஜ் தனது மனைவியிடம் சண்டை போட்டு…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

டெலிவரி பாய் ஆக மாறிய சி.இ.ஓ….. மாலில் நடந்தது என்ன… பரபரப்பு சம்பவம்…!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமட்டோ. இந்நிலையில் ஜோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபீந்தர் கோயல் அவரது மனைவி கிரேசியா உடன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை தீபீந்தர் கோயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.…

Read more

அதிகாலை 3:30 மணி… ரயில் நிலையத்தில் கொடூர தாக்குதல் “அப்பாவி 2 பேர் பலி”… சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் அதிகாலை 3:30 மணி அளவில் ரயிலுக்காக சில பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கான்கிரீட் போட வைத்த கட்டைகளை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இதை அங்கிருந்த…

Read more

இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

ஆடிப்பாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்…. பக்தி பரவசத்தில் பக்தர்கள்…!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம் பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது…

Read more

பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…

Read more

நெல்சனோடு அடுத்து இணைய போவது இவரா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெய்லர் திரைப்படம் அதிக வசூல் சாதனை படைத்தது. இதனை அடுத்து இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 இயக்குவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத் மூலம் தெலுங்கு பிரபலமான ஜூனியர்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விமர்சையாக தொடங்கிய “தசரா விழா”..!! 50… 80… 200.. என விலை உயர்வு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி…

Read more

பறிபோன 5 உயிர்கள்…100 பேர் நிலை… அரசே முழு காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு….!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.…

Read more

ஐயோ..!! இரக்கப்பட்டு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை ..!! பெரும் அதிர்ச்சி சம்பவம் ..!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தனது வீட்டில் வைத்து பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின் தங்கிய…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

“எங்களோட மகளை ஏன் இப்படி பண்ணீங்க”… பெற்றோர்கள் கதறல்.. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில்…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்….பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு… மக்கள் பரிதவிப்பு….!!

இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனான் மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  மேலும் மவுண்ட் லெபனானில்…

Read more

தன்னை வாழ வைக்கும்….மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை….!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். கடந்த 31ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரஜினிகாந்த்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றுப் பகுதியில்…

Read more

ரூ400 கோடி மோசடி வழக்கு சிக்கிய எம்.எல்.ஏ மகன்… அம்பலமான நாடகம்… காவல்துறையினரின் அதிரடி முடிவு…!!

சண்டிகர் மாநிலத்திலுள்ள ஹரியானாவில் சமல்ஹா பகுதியின் காங்கிரசின் எம்.எல்.ஏ தரம் சிங் சோக்கர் ஆவார். இவருக்கு சிக்கந்தர் சிங் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து மிஹிரா குரூப்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-2022 இல்…

Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 60க்கும் மேற்பட்டோர் பலி…. பெரும் சோகம்….!!

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில்…

Read more

நொடிகளில் தப்பிய விமானங்கள்… இரண்டாம் உலகப் போர் குண்டால் வெடித்து சிதறிய விமான ஓடுதளம்..!!

தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பயணிகள்… பதைப்பதைக்கும் சம்பவம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து சென்னையை நோக்கி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை சென்னை ராணிப்பேட்டை, அரக்கோணம் வழியாக அந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. காலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரவிருந்த விரைவு ரயில் புளியமங்கலம் அடுத்துள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து…

Read more

ஈஷா மையத்தின் மீதான வழக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா…

Read more

தலையில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்…. கொந்தளித்த பெற்றோர்கள்…பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூரில் 18 வயது இளம் பெண் சித்தாரா இவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக இவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கூட்டி சென்றனர். அப்போது சுகாதார மையம் மருத்துவர் இவருக்கு தலையில்…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25  ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

கோவிலுக்கு வெளியே படுத்து உறங்கிய பூசாரி… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்… கதறும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தான் மாநிலத்தலுள்ள கோகுண்டா பகுதியில் ரத்தோட கா குடா என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் விஷ்ணு கிரி(65) என்ற பூசாரி வேலை பார்த்து வருகிறார். சம்பவ நாளன்று பூசாரி கோவிலின் நடையை சாத்திவிட்டு வெளியேவே படுத்து உறங்கினார். அப்போது அவரை காட்டு…

Read more

வெப் சீரிஸ் பாணியில் கள்ள நோட்டு அச்சடிப்பு…கையும் களவுமாக பிடிபட்ட கும்பல்…!!

குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் பகுதியில் நான்கு பேர் ஆன்லைன் ஆடை விற்பனையகம் என்ற பெயரில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த கடையில் சட்டவிரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இந்நிலையில் அகமதாபாத் பகுதியில் இரண்டு நபர்களால் வியாபாரி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.…

Read more

ஏர் இந்தியா உணவில் “கரப்பான் பூச்சி”… அதிர்ச்சியான பயணிகள்…. இணையத்தில் வைரலான வீடியோ….!!

சுயிஷா வசந்த் தனது இரண்டு வயது குழந்தையுடன் ஏர் இந்தியா மூலம் புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விமானத்தில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சுயிஷா வசந்த் உணவை தனது இரண்டு வயது குழந்தைக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

“காவல்துறையினர் உங்கள் நண்பன்”… விவேக் காமெடி போலவே நடந்த நகைச்சுவை சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்கமகளூரு பகுதியில் தருவே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் அவசர எண்ணிற்கு கால் செய்து தங்கள் ஊரில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் என்ன பிரச்சனை?, எங்க நடக்கிறது? என விசாரணை நடத்தினர்.…

Read more

நேபாளத்தை புரட்டி போட்ட கனமழை… பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு….!!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. அதில், தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில்…

Read more

T20 அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா…? ரசிகர்களுக்கு குஷியான செய்தி…!!

இந்தியா -வங்கதேசத்துக்கு எதிரான T -20 தொடர் வருகிற 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வாகியுள்ளார். அடுத்தடுத்த சில முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர், அதில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்,…

Read more

வங்கிகளில் வேலை வேண்டுமா… அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க….!

ரிசர்வ் வங்கியின் முதன்மை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதில் Specialist Cadre Officer பணிக்கு 1149 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ஸ்டேட் பேங்கில் நிரப்பவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும்…

Read more

தந்தையை குழி தோண்டி புதைத்த…. தாய்,சகோதரர்கள்…30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஒரு பகுதியில் பஞ்சாபி சிங்(39) என்ற இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு சென்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, தனது தந்தை புத்தா சிங்…

Read more

“தங்கச்சின்னு சொன்னத நம்பி ஏமாந்துட்டேன்”… வாழ்க்கையை இழந்த திருமணமான பெண்…!!

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சோசியல் மீடியா குழுவில் இணைந்துள்ளார். இந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபர் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26). இவர்கள் இருவரும் இணையத்தின் வாயிலாக பழகியுள்ளனர். சுரேஷ்குமார்…

Read more

தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

ரயில்வே துறையில் வேலை வேண்டுமா…? அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரயில்வே துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது. இதில் 8113 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ரயில்வே துறையில் நிரப்ப உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் பின்வருமாறு, 1. Chief Commercial cum Ticket Supervisor-1736 2.…

Read more

சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

Other Story