கைதுக்கு பயந்து தலைமறைவான கஸ்தூரி… ஆந்திராவில் பதுங்கி உள்ளதாக புதிய தகவல்…!!
சென்னை மாவட்டத்தில் பிராமணர்கள் தங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்க கோரியும், தங்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசிய விவகாரம்…
Read more