தாயுடன் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்…. பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுலோச்சனா(31) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுலோச்சனாவும் அவரது தாயும் மருத்துவமனை செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம்…

Read more

பூஜை பொருட்கள் வாங்க சென்ற பெண்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சரவண பொய்கை தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் திவ்யா ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. இளம்பெண் பலி; பெற்றோர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் மலுமிச்சம்பட்டியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது மனைவி, மகள் சக்தி அபிராமி(18), மகன் சக்தி முருகன், உறவினர்களான பராசக்தி, முத்துமாரி, பெரியசாமி, மணிகண்டன் ஆகியோருடன்…

Read more

Other Story