தடுப்பு சுவர் மீது மோதிய கார்…. வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி ஆற்று பாலப் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராகவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்…

Read more

செல்போன் வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி பகுதியில் கூலி வேலை பார்க்கும் விபின் என்பவர் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் விபினும் அதே பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும் செல்போன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் காபிகாடு பகுதிக்கு சென்றனர். இருவரும் செல்போன் கடைக்கு சென்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. வாலிபர்கள் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்பாடி ஏ.எம் பேட்டையில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளிகளான பாலாஜி, விக்னேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சற்குணம், பாலாஜி, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் ஒரே…

Read more

Other Story