தடுப்பு சுவர் மீது மோதிய கார்…. வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி ஆற்று பாலப் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராகவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்…
Read more