வட மாநில வாலிபர் மர்மமான மரணம்…. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தவ்ராஜ் அன்சாரி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அன்சாரி தங்குமிடத்திற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடன்…
Read more