“வேலைக்கு செல்ல வேண்டாம்”…. தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டி பாளையம் பி.எஸ். எம் நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி(34) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீமதி வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில்…

Read more