“தூங்குறவங்க போனை அபேஸ் பண்றதுக்காகவே வந்திருக்கான்!” – அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்து செல்போன்களை திருடிய மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!”
அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் நம்பிக்கையோடு சிகிச்சைக்காக வரும் இடம். அத்தகைய புனிதமான இடத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில்…
Read more