“அனைவரும் திரண்டு வாருங்கள்” – சசிகலாவின் திடீர் அழைப்பு.. தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயல் கிளம்புகிறதா? அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்…

Read more

Other Story