வலியால் அலறிய மகள்.. தந்தை கண்முன்னே துடிதுடித்த 5 வயது சிறுமி.. எமன் போல வந்த மாஞ்சா நூல்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!

ஹைதராபாத்தில் ஜனவரி 26 அன்று தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, பட்டப் நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வண்டியை ஓட்டிச் செல்ல, முன்னே அமர்ந்திருந்த சிறுமியின் கழுத்தில் காற்றில் பறந்து…

Read more

Other Story