“25 லட்சம் ஓட்டுகள் காலி!”.. பாஜக ஜெயிக்கல… ஓட்டுகளைத் திருடிட்டாங்க..‌ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு..!!

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிரடியான கருத்தை முன்வைத்துள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தத் தேர்தல் வென்றெடுக்கப்பட்டது அல்ல, திருடப்பட்டது”…

Read more

Other Story