35 மாதங்களாக தாமதம்…. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பி.கணேசன் இணை…

Read more

Other Story