“ஆபத்தான கடல் பகுதியில் போலி ‘அனுமதி’ மெசேஜ்!”.. இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? அதிரவைத்த சர்வதேச சதி..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பலான ‘சன்மார் ஹெரால்டு’ மீது ஈரானியக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னால் ஒரு நுணுக்கமான கிரிப்டோகரன்சி மோசடி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஈரானிய அதிகாரிகள் போல நடித்த மோசடிக்காரர்கள், கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல பிட்காயின் அல்லது…

Read more

Other Story