தீவிரமாக களமிறங்கிய பணியாளர்கள்…. மும்முரமாக நடைபெறும் காய்ச்சல் தடுப்பு பணிகள்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் சுகாதார பணியாளர்களும், நகராட்சி பணியாளர்களும் இணைந்து நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 2…
Read more