“நீ குண்டா இருக்க.. உனக்கு குழந்தை பிறக்காது!”.. கணவனின் கொடூர உருவக்கேலியால் காதல் மனைவி விபரீத முடிவு.. நெஞ்சே உருக வைக்கும் சோகம்..!!

கர்நாடக மாநிலத்தில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா. இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், சிவலீலா…

Read more

“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??

விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…

Read more

“ஐந்து நாள் லீவ்! ஒரே நாளில் விடுமுறையில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!”.. வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பாலாஜி தாம் காலனி பகுதியில், அன்சிங் நர்காவே என்ற காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஐந்து…

Read more

“திருச்செந்தூர் கோயில் அன்னதான மண்டபத்தில் பயங்கரம்!” – கட்டுமானப் பணியில் இருந்த இடத்தில் தொங்கிய சடலம்.. வேஷ்டியால் முடிந்த உயிர்.. யார் இந்த நபர்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள…

Read more

“காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் போஸ்டர்” யூத் மூவ்மென்ட் பெயரில் அட்டூழியம்…. கொதிக்கும் இந்தியா….!!

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ‘புல் தோடா’ பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் புகைப்படங்களுடன் பாகிஸ்தான்…

Read more

“அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது!”.. 35 வயது அத்தை.. 15 வயது மருமகன்.. கல்யாண கோலத்தில் சிக்கிய ஜோடி.. நிலைகுலைந்த குடும்பம்..!!

உறவுகளின் புனிதத்தை கெடுக்கும் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் பிபிகஞ்ச் பகுதியில் நடந்துள்ளது. 35 வயது பெண் ஒருவர், தனது 15 வயது மருமகனுடன் (தாய்வழி அத்தை – மருமகன் உறவு) வீட்டை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி…

Read more

“தலைமறைவான காதலன் மற்றும் அண்ணன்!”.. என் மகளை விட்டுவிடு.. தடுத்த தந்தைக்கு நேர்ந்த கதி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!”.. 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.. 10-ம் வகுப்பு மாணவிக்கு காட்டுக்குள் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி…

Read more

“விஜய் கட்சிக்கு எதிரா ஜூலி போட்ட ஸ்கெட்ச்” – மெரினாவில் கையில் போர்டுடன் நின்றதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

​பிக் பாஸ் ஜூலி சென்னை மெரினாவில் கையில் ஒரு பதாகையுடன் திமுக-வுக்கு ஆதரவாகவும், விஜய்யின் தவெக-வுக்கு எதிராகவும் திடீர் பிரசாரத்தில் இறங்கி அதிரவைத்தார். “மெரினாவில் தொடங்கிய பயணம், மீண்டும் மெரினாவிலேயே” என்கிற பாணியில் அவர் செய்த இந்தச் செயல், அங்கு திரண்டிருந்த…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்!”.. 9 மாதக் குழந்தையை கோடாரியால் துண்டு துண்டாக வெட்டிய தந்தை.. நிலைகுலைந்து போன மனைவி..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 9 மாதக் குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும்…

Read more

Other Story