“6 நாய்கள் சேர்ந்து கொடூரத் தாக்குதல்!” பெங்களூருவில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்.. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!”

பெங்களூரு சகாகரா நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு வயது சிறுமி சங்கீதா மீது ஆறு தெரு நாய்கள் கூட்டமாகப் பாய்ந்து கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளன. கட்டுமானத் தொழிலாளியின் மகளான அச்சிறுமி சாலையில் நடந்து சென்றபோது,…

Read more

Other Story