வேலைக்கு சென்ற கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார் இதில் ராஜாராம் நாமாண்டஅள்ளியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவவுக்கும் விவசாயம்…

Read more

Other Story