“வெளியே நில்.. உள்ளே வராதே!”.. விடிய விடிய வீதிக்கு தள்ளப்பட்ட மனைவி.. மேட்ரிமோனியல் தளம் மூலம் வந்த வினை.. மறுமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த நரக வேதனை..!!
திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான நபரை மறுமணம் செய்த பெண் ஒருவர், கணவன் மற்றும் புகுந்த வீட்டினரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் திவேதி என்ற நபரை கடந்த 2025 மே மாதம் அப்பெண்…
Read more