“தோல்வியே கிடையாது” 26 வழக்கிலும் வெற்றி மட்டுமே….. போலி வழக்கறிஞர் கைது…!!

கென்யாவில் போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரையன் முவெண்டா என்பவர் தன்னை ஒரு திறமைமிக்க  வழக்கறிஞராக ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு தவறாக சித்தரித்து, நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் 26 சட்ட வழக்குகளை கையாண்டு,…

Read more

Other Story