தந்தை இறந்த துக்கம்…. தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையத்தில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். தனது தந்தை இறந்த வேதனையில் முருகேசன் யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…
Read more