இரும்பு தகடு ஏற்றி வந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ரயில் மூலம் இரும்பு தகடு உருளை கொண்டுவரப்பட்டது. இந்த இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

ரூ.25 லட்சத்தை வாங்கிய துணை ஒப்பந்ததாரர்…. பணி செய்யாமல் காலதாமதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கோவையை சேர்ந்த துணை ஒப்பந்ததாரரான விஷ்ணுவிடம் திரு.வி.க…

Read more

பிரபல நட்சத்திர ஹோட்டலில் லிப்ட்டுக்கு இடையில் சிக்கிய ஊழியர்…. உடல் துண்டாகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் குக்கீஸ் சாலை கார்டன் மெயின் தெருவில் அபிஷேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் அபிஷேக்…

Read more

மின்னல் வேகத்தில் வந்த கார்…. விபத்தில் சிக்கி வியாபாரி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மண்டபம் ரோடு பகுதியில் அப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அப்பு பகுதி நேரமாக வாடகை காரும் ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை அப்பு காய்கறிகள் வாங்குவதற்காக…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் ஒன்றாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கலா என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலா அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட…

Read more

கடைக்கு வரும் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் திருமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வளர்மதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வளர்மதியின் அருகே வந்து நின்றார். அப்போது ரயில்…

Read more

மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி சித்திரவதை…. பள்ளி தாளாளர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகன் சற்று பேச்சு குறைபாடு உடைய மாற்று திறனாளி ஆவார். இந்நிலையில் சரண்யா தனது மகனை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருக்கும் தனியார்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே உயிரிழந்த பள்ளி ஆசிரியை…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தெரசா சேலையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை தெரசா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

சத்துமாவுடன் “பேன் எண்ணெய்” ஊற்றி சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி அமைந்துள்ளது. இங்கிருக்கும் விடுதியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதால் விடுதியில் இருக்கும் மாணவர்…

Read more

கடைக்கு சென்ற பள்ளி மாணவன்…. மினி பேருந்து மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியில் ஆட்டோ டிரைவரான பசலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அமீதுதீன் (12) திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமீதுதீன் எர்ணாவூர் வடக்கு…

Read more

மகன் இறந்த துக்கம்…. கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.எம் கார்டனில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ வர்ஷா என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும்…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. கர்ப்பிணியின் கணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஆனந்தராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 12-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

Read more

யாரிடமும் பேசாமல் இருந்த ரயில்வே அதிகாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மிட்டனமல்லி உதயசூரியன் தெருவில் வையாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் குமார் என்ற மகனும், திவ்யலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வையாபுரி இந்திய விமானப்படையில் வேலை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் என்பவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் இருக்கும் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

பர்னிச்சர் கடையில் தீ விபத்து…. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தலையாரி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாஸ்கரன் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் இருக்கும் பாரதி சாலையில் சோபா, நாற்காலி, பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.…

Read more

தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் காளியப்பா நகரில் சிவக்குமார் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவக்குமாருக்கு சொந்தமான வேனை போரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி வந்தனர். அந்த வேனை நரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.…

Read more

திருமண வரவேற்பு விழாவில் மோதல்…. வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர்- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

மனைவியை தர குறைவாக பேசிய மீனவர்… இரும்பு கம்பியால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு மீனவர்களான கனகராஜ்(50), ஜெயபால்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலையில் கனகராஜ் குடிபோதையில் இருந்தபோது ஜெயபாலின் மனைவி ஜெயந்தி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது கனகராஜ் ஜெயந்தியுடன் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி…. சென்னையில் கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கஞ்சி நகரில் கமலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கமலேஷ் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம்-தண்டுரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பிய…

Read more

பயங்கரமாக மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே உயிரிழந்த பெண் என்ஜினீயர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அக்பர் நகரில் இன்ஜினியரிங் பட்டதாரியான திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போரூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திவ்யா தனது தாய் மகேஸ்வரியுடன்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் வசிக்கும் சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதமாக சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் வழுதிகை மேடு, ஞாயிறு கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர் சிறுமிக்கு…

Read more

லாரி மீது மோதிய மினி வேன்…. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காக்களூரில் இருந்து பால் பாக்கெட்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன்…

Read more

உதவி கேட்ட நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மகாராஜா(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மகாராஜா விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து…. பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் செட்டியார் நகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று எண்ணெய் கிடங்கில் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் டைடஸ் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பூச்சி பேட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விக்ரம் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்…

Read more

போலியான ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1983-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். பின்னர் பூந்தமல்லி…

Read more

தனியாக சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை கருணாநிதி தெருவில் பூங்கொடி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் பூங்கொடி சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பூங்கொடியின் கழுத்தில்…

Read more

திடீர் தீ விபத்து…. பறிமுதல் செய்த 9 வாகனங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகரப் போக்குவரத்திற்கு சொந்தமான காலி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கிய 30 வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் நேற்று இரவு வாகனங்கள் திடீரென…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக்கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று அதிகாலை வணிக வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு…. தாய்- மகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கன்னிகாபுரம் வேளச்சேரி ரோட்டில் விஜயா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி(22) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வசந்திக்கும் போரூரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் வசந்தி கர்ப்பமானார். ஆனால்…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது விருதாச்சலம் நோக்கி வந்து…

Read more

கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்டாண்டி மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில்…

Read more

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. தனியார் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் வசிக்கும் 35 வயதான இளம்பெண் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக கடந்த…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கல்லூரி மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கொல்லம் தோட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆர்த்தியும் மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

கோவிலுக்கு சென்று திரும்பிய போது…. ஆட்டோவில் இருந்து விழுந்து பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் ஆண்டியப்பன் நாயக்கன் தெருவில் ரம்யா(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனது தங்கை அனிதா(20), ஜோதி(25) தனது குழந்தைகள் விக்னேஷ்(8), நேந்திரா(12) ஆகியோருடன் மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. காயமடைந்த டிரைவர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு வீட்டு உபயோக பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்னீர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…

Read more

பட்டத்தை பிடிக்க முயன்ற சிறுவன்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பாரதியார் சாலையில் கூலி வேலை பார்க்கும் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பிரசன்னா(13) நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பிரசன்னாவும் அவரது நண்பர்களும்…

Read more

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி இருக்கிறது. இங்கு பீகாரை சேர்ந்த 27 பேர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து…. நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சிய ஊழியர்…. வைரலாகும் வீடியோ…!!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் வங்கியில் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இதனால் பலரும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி வருகின்றனர். சில இடங்களில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பபுழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகரில் தனியார் நிறுவனம் மூலம் நான்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 30-ஆம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த தேவராஜ் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்றாவது…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பூபதி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்துப்பாண்டியுடன்(25) சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில்…

Read more

மருத்துவமனைக்கு செல்லவிருந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவில் சர்வேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சர்வேஷ் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மாத பெண் குழந்தை…

Read more

நடுரோட்டில் திடீர் தீ விபத்து…. கார்-5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான சுரேஷ்குமார் தேனாம்பேட்டையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக சகோதரனின் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையார் எல்.பி சாலை வழியாக…

Read more

வேலைக்கு சென்ற ரயில்வே ஊழியர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட வேணுகோபால் மீண்டும் வீட்டிற்கு…

Read more

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இன்ஜினியர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான மணி பிரசாத்(21) என்பவர் பசித்து வந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் தோழி ஒருவருக்கு முகப்பேர் மேற்கு…

Read more

பெண் குழந்தை பிறந்ததால் சித்திரவதை…? இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் வ.உ.சி நகரில் பட்டதாரியான பசிலத்காத்தூன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஜமீல் அகமது(36) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயது மற்றும் ஐந்து…

Read more

தாறுமாறாக ஓடிய கார்…. தந்தை கண்முன்னே பலியான மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பாலா நகர் 27-வது அவன்யூ பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்கவிருந்தார். நேற்று முன்தினம் இரவு…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்ற நபர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பூங்கா எதிரில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜி மீது…

Read more

Other Story