இரும்பு தகடு ஏற்றி வந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ரயில் மூலம் இரும்பு தகடு உருளை கொண்டுவரப்பட்டது. இந்த இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…
Read more