பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி…. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்….!!

அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவிகள் 50 பேருக்கு நேற்று விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சா சி சிவசங்கர் பேசியபோது 6613 மாணவ மாணவிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் 3.19…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர் முகாம்…. ஆட்சியர் தகவல்….!!

அரியலூர் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற இருக்கிறது. ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம்…

Read more

கொள்ளையடிக்க வந்த கும்பல்…. வாகன சோதனையில் மடக்கிய போலீஸ்…. 6 பேர் கைது….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் பொன்னேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் ஆறு பேர் பயணித்துள்ளனர். அந்த காரை சோதனை செய்த போது இரும்பு ராடுகள், பெரிய கத்திகள்,…

Read more

இதையெல்லாம் ரத்து பண்ணனும்…. பல்வேறு கோரிக்கைகள்…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும். மருந்து, உணவு, வேளாண் இடுபொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை ரத்து செய்ய…

Read more

Other Story