பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி…. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்….!!
அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவிகள் 50 பேருக்கு நேற்று விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சா சி சிவசங்கர் பேசியபோது 6613 மாணவ மாணவிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் 3.19…
Read more