அதிர்ச்சி!.. ஏசி கோச்சில் இதையுமா திருடுவாங்க?.. “துண்டு முதல் தலையணை வரை சுருட்டிய ஏசி பயணிகள்.. திருடர்களின் கைவரிசையால் நடுத்தெருவுக்கு வரும் ஏழை ஊழியர்கள்..!!!
இந்திய இரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான பெட்ஷீட்கள், துண்டுகள், போர்வைகள் மற்றும் தலையணைகளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த…
Read more