‘சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் கூடாது…. மீறினால் 2 ஆண்டு சிறை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…
Read more