மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்த லாரி…. 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…
Read more